Tag: internationalnews

நாமலுக்கு சி.ஐ.டியினர் அழைப்பு; வெளியான தகவல்

நாமலுக்கு சி.ஐ.டியினர் அழைப்பு; வெளியான தகவல்

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி நாளை (26) ஆம் திகதி ...

NPPஅரசாங்கம் இப்போது இருக்கலாம் அடுத்த முறை இருப்பார்களா என்பது கேள்விக்குறிதான்?; சிறிநாத்

NPPஅரசாங்கம் இப்போது இருக்கலாம் அடுத்த முறை இருப்பார்களா என்பது கேள்விக்குறிதான்?; சிறிநாத்

நாங்கள் இராணுவ முகாமை அகற்றுவது தொடர்பில் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் ஆனால் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் செய்ய முடியுமா ? நிச்சயமாக இல்லை - ...

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட ஏழு சந்தேகநபர்கள் கைது

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட ஏழு சந்தேகநபர்கள் கைது

கம்பஹா - உஸ்வெட்டிகெய்யாவ கடற்கரையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20ஆம் திகதியன்று இரவு ...

அரசாங்கத்தின் மீது முன்னாள் அமைச்சர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் மீது முன்னாள் அமைச்சர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் வீதித் தடைகள் முற்றாக அகற்றப்பட்டு, மூடப்பட்டிருந்த வீதிகள் திறக்கப்பட்டு, பாதுகாப்புச் சாவடிகள் அழிக்கப்பட்டு, பாராளுமன்ற காட்சிக்கூடம் (கேலரி) திருப்தியடைந்ததாக முன்னாள் அமைச்சர் சரத் ...

கல்ஓயா பகுதியில் யானைகளை மோதி தள்ளிய ரயில்; சாரதி தொடர்பில் வெளியான தகவல்

கல்ஓயா பகுதியில் யானைகளை மோதி தள்ளிய ரயில்; சாரதி தொடர்பில் வெளியான தகவல்

கல்ஓயா பகுதியில் விபத்து நடந்த நாளில் மீனகயா கடுகதி ரயிலை வயதான சாரதி ஒருவர் ஓட்டிச் சென்றதாகவும், அப்போது காட்டு யானைகள் கூட்டம் ரயிலில் மோதியதாகவும் வனவிலங்கு ...

பாணின் விலை குறைக்கப்படவில்லை; மக்கள் விசனம்

பாணின் விலை குறைக்கப்படவில்லை; மக்கள் விசனம்

பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்ட போதிலும் விலைக் குறைப்பு தங்களுக்கு கிடைக்கவில்லை என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ...

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்களுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்களுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் முறையிடுவதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இரத்தினபுரி ஊடாக சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் 045 ...

வைத்தியர்களை மிகவும் நெருக்கடிக்குள் உள்ளாக்கிய அனுர அரசின் வரவு செலவு திட்டம்

வைத்தியர்களை மிகவும் நெருக்கடிக்குள் உள்ளாக்கிய அனுர அரசின் வரவு செலவு திட்டம்

முந்தைய எந்த அரசாங்கத்தையும் போலல்லாமல், தற்போதைய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மருத்துவர்களை மிகவும் கடினமான நிலையில் வைத்துள்ளதாகவும், மருத்துவர்களின் ஆதரவையும் பெற்ற அரசாங்கம், மருத்துவர்களை ...

யுஎஸ்எயிட் அமைப்பைச் சேர்ந்த சுமார் 2000 பணியாளர்களை ட்ரம்ப் பணி நீக்கம்

யுஎஸ்எயிட் அமைப்பைச் சேர்ந்த சுமார் 2000 பணியாளர்களை ட்ரம்ப் பணி நீக்கம்

அமெரிக்காவின் தொண்டு நிறுவனமான USAID அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறிய ட்ரம்ப் USAID அமைப்பின் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து USAID ஊழியர்கள் சங்கத்தினர் ...

லொறியில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல்

லொறியில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல்

பரந்தன் பகுதியில் லோரியில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது ...

Page 186 of 228 1 185 186 187 228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு