கல்முனை தனியார் கல்வி நிலையங்களுக்கு மாநகர ஆணையாளரின் அறிவுறுத்தல்
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களை 2025.03.25 ஆம் திகதி தொடக்கம் 2025.04.15 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடி, விடுமுறை ...
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களை 2025.03.25 ஆம் திகதி தொடக்கம் 2025.04.15 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடி, விடுமுறை ...
மட்டு வவுணதீவு பிரதேசத்தில் மாடுகளை திருடிய நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து நைப்புடைப்பு செய்த நிலையில், குறித்த நபர் பின் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ...
மட்டக்களப்பு வாழைச்சேனையில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை 9 கிராம் 30 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளுடன் நேற்று (25) இரவு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது ...
மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து அவுஸ்திரேலிய நாட்டைச் சோர்ந்த ஆண் ஒருவர் இன்று (26) சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் ...
குவைத் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 20 இலங்கை கைதிகள் இன்று (26) நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்றைய தினம் காலை 11.45 ...
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு தெரிந்ததைத் தாண்டி ஒரு செயல்பாட்டு பயங்கரவாதக் குழு தொடர்பான தகவல்கள் ...
ஆயுதப்படைகளின் முன்னாள் தளபதிகள் மீது பிரித்தானியாவால் விதிக்கப்பட்ட தடைகள் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்றும், உள்ளூர் நல்லிணக்க செயல்முறைக்கு அது எந்த வகையிலும் உதவாது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு ...
பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனுவை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கை தமிழரசுக்கட்சி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை கையளித்திருந்தனர். தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து ...
புதிய இணைப்பு நாளைய தினம் சேவையினை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார். புகையிரதம் தடம்புரண்டதன் காரணமாக அதில் வருகை தந்த பயணிகள் பெரும் ...
மட்டக்களப்பு மாநகர சபை பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - திருமலை பிரதான வீதியின், தாண்டவன்வெளி வீதிகளில் நடமாடித்திரிந்த 05 கட்டாக்காலி மாடுகள் நேற்று (25) செவ்வாய் கிழமை இரவு ...