மட்டு நகரில் 3 கடைகளை உடைத்து பல இலட்சம் திருட்டு-கடையை உடைக்கும் CCTV காணொளி வெளியானது
https://youtube.com/shorts/3vsPIu2v9pA
https://youtube.com/shorts/3vsPIu2v9pA
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சுமார் 6 ...
மேல் மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, கொழும்பு - அவிசாவளை பிரதான வீதியின் (Low Level Road) போக்குவரத்து நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் ...
ஹட்டன் - டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர், கூர்மையான ஆயுதங்களால் கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ள ...
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பதில் வலயக் கல்விப் பணிப்பாளராக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ...
வாகன இறக்குமதிகள் மீது 50% கூடுதல் வரி விதிக்க அரசாங்கம் 16ஆம் தேதி தீர்மானித்திருந்த நிலையில்,அதற்கு முந்தைய நாளான 15ஆம் தேதியன்றே 1,782 வாகனங்களுக்கு கடன் கடிதங்கள் ...
காசா நோக்கிச் சென்ற சர்வதேச மனிதாபிமான உதவிக்கப்பல் தொடரணியான 'குளோபல் சுமூத்' (Global Sumud Flotilla) மீது இஸ்ரேலிய கடற்படை சைப்ரஸ் (Cyprus) மற்றும் கிரீட் (Crete) ...
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர் ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு கட்டுவதற்காக நேற்று புதன்கிழமை (20) நிலத்தை தோண்டும் போது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ...
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கான புதிய சம்பள உயர்வு முறைப்படி வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று ...
சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பிரகடனப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வாரமும் இந்த விலை வரம்புகள் ஊடகங்களுக்கு வெளியிடப்படுவதுடன், இந்த வாரத்திற்குரிய ...
