Tag: internationalnews

ஐ.நாவில் இலங்கை மீதான புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

ஐ.நாவில் இலங்கை மீதான புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் ...

இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்தில் 772 புதிய வீடுளை திறந்து வைத்தார் ஸ்டாலின்

இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்தில் 772 புதிய வீடுளை திறந்து வைத்தார் ஸ்டாலின்

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ...

அம்பாறை மாவட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

அம்பாறை மாவட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை மற்றும் கல்முனைக்குடி பகுதிகளில் இரண்டு சந்தேக நபர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ...

பாழடைந்த வீட்டிற்குள் ஆயுதங்கள் மீட்பு

பாழடைந்த வீட்டிற்குள் ஆயுதங்கள் மீட்பு

கொழும்பு - தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மகசீன் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் ...

பதவியேற்ற 26 நாட்களிலேயே பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகொர்னு இராஜினாமா

பதவியேற்ற 26 நாட்களிலேயே பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகொர்னு இராஜினாமா

பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகொர்னு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகொர்னு இன்று (6) காலை ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனை ஒரு மணி ...

தபால் ஊழியர்கள் முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவு பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு;தபால் தொழிற்சங்கம் அதிருப்தி

தபால் ஊழியர்கள் முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவு பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு;தபால் தொழிற்சங்கம் அதிருப்தி

தபால் ஊழியர்கள் முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவை பெற்றுள்ளதாக தபால்மா அதிபர் வௌியிட்ட கருத்திற்கு கடும் அதிருப்தி தெரிவிப்பதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன்படி, தபால்மா அதிபர் ...

மட்டக்களப்பில் வீடற்ற குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு; பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில்

மட்டக்களப்பில் வீடற்ற குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு; பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில்

“உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” என்ற தேசிய திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைக்கப்பட்ட நான்கு புதிய வீடுகள் ...

கிளிநொச்சியில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

கிளிநொச்சியில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றுமுன்தினம் (4) பூநகரி பகுதியில் கடமையில் இருந்த ...

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருட்டு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருட்டு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ...

பாலமீன்மடு வாவி சூழல் கற்கை நிலைய அரச கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ள விளையாட்டு கழகம்

பாலமீன்மடு வாவி சூழல் கற்கை நிலைய அரச கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ள விளையாட்டு கழகம்

மட்டக்களப்பு முகத்துவாரத்தில் மக்களின் நன்மை கருதி வாவி சூழல் கற்கை நிலையமும் சூழலியல் பூங்காவும் 2010 ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட பயிற்சி நிலையத்தை அந்த கற்கை நெறிக்கு ...

Page 724 of 1238 1 723 724 725 1,238
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு