கடனுக்கு பொருள் வழங்க மறுத்ததால் ஏற்பட்ட தகராறு; யாழில் வர்த்தகர் கத்தியால் குத்தி படுகொலை!
யாழில் வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் ஏழாலை மேற்கு பகுதியில் நேற்றிரவு (05) இடம்பெற்றுள்ளது. சிங்காரவேல் தானலன் (வயது ...










