ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு
பெரும் போட்டிக்கு மத்தியில் ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் வாய்ப்பை சனே டகாய்ச்சி பெற்றுள்ளார். செய்தி வாசிப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறி, அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பணியாற்றிய ...
பெரும் போட்டிக்கு மத்தியில் ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் வாய்ப்பை சனே டகாய்ச்சி பெற்றுள்ளார். செய்தி வாசிப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறி, அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பணியாற்றிய ...
மண்முனைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சின் நிதி ஆதரவுடன், பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்கான கண்காட்சி நேற்று (03) பிற்பகல் ...
ஹிங்குரக்கொடை வராஹேன பகுதியில் உள்ள விவசாயி ஒருவர், நேற்று (03) மதியம் தனது நெல் வயலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார். உயிரிழந்த நபர், ஹிங்குரக்கொடை போகஸ் ...
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் எலி எச்சங்களுடன் கூடிய உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை ...
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் நால்வர், செட்டிகுளம் பொலிஸாரினால், வெள்ளிக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர். செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மாங்குளம் பகுதியில், செட்டிகுளம் பொலிஸ் நிலைய ...
அரச வங்கிகளில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு எதிராக, யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம் ஒன்று நேற்று ( 03) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி ...
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது. இதன் அடிப்படையில், நீடித்த அமைதிக்கான பாதையில் நம்பிக்கை ...
மட்டக்களப்பு வந்தாறுமூளை பகுதியைச் சேர்ந்த மாணிக்கப்பொடி குகன்தராஜா, தொடர்ச்சியாக 5 மணித்தியாலம் 5 நிமிடங்கள் சிரசாசனம் (மூச்சுப் பயிற்சியுடன் தலைகீழாக நின்ற யோகாசனம்) செய்து சாதனை படைத்துள்ளார். ...
தங்காலை பிரதேசத்தில் பாரிய போதைப்பொருள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட புவக்தண்டாவே சனா என்பவர் ஜே வி பியின் முக்கிய உறுப்பினர் என ஜே வி ...
மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வடிகாணில், புதிதாகப் பிறந்த சிசு ஒன்று வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு ...
