Tag: internationalnews

ஆரையம்பதி கடற்கரையில் 100 கடற்கரை பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

ஆரையம்பதி கடற்கரையில் 100 கடற்கரை பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் கிழக்கு கிராம சேவகர் பிரிவு கடற்கரையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 100 கடற்கரை பூங்காவை நிர்மாணிக்கும் நிகழ்விற்கான அடிக்கல் ...

சூம் மூலம் ஹேக் செய்யப்படும் வட்ஸ்அப் கணக்குகள்; இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

சூம் மூலம் ஹேக் செய்யப்படும் வட்ஸ்அப் கணக்குகள்; இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் வட்ஸ்அப் மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி சாருக ...

மகளை இரும்பு கம்பியால் தாக்கிய தாய்க்கு அபராதத்துடன் சிறைத்தண்டனை; மட்டக்களப்பில் சம்பவம்

மகளை இரும்பு கம்பியால் தாக்கிய தாய்க்கு அபராதத்துடன் சிறைத்தண்டனை; மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பில் இரும்பு கம்பியால் 16 வயதான தனது மகளின் கையில் தாக்கி காயப்படுத்தி, சித்திரவதை செய்த 45 வயதுடைய தாயாருக்கு ஒரு குற்றத்துக்கு 2 வருடகடூழிய சிறைத்தண்டனை, ...

புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு

புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு

2008 முதல் சுமார் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் புற்றுநோய் செல்களைக் கொல்லும் ...

மட்டு கல்லடியில் இயங்கிவந்த கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை

மட்டு கல்லடியில் இயங்கிவந்த கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு வியாபார நிலையத்தை புதன்கிழமை (01) இரவு முற்றுகையிட்ட பொலிசார் கசிப்பு வியாபரத்தில் வியாபாரி ஒருவரை 52 லீற்றர் கசிப்புடன் ...

கற்பிட்டியில் புதையல் மூலம் கிடைத்த மாணிக்கக் கல்லை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது!

கற்பிட்டியில் புதையல் மூலம் கிடைத்த மாணிக்கக் கல்லை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது!

புதையல் தோண்டியதன் மூலம் கிடைத்ததாக சந்தேகிக்கப்படும் மாணிக்கக் கல் ஒன்றை விற்பனை செய்ய முயன்ற மூன்று சந்தேக நபர்கள் கற்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த ...

மட்டு காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

மட்டு காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

மன்னார் காற்றாலை திட்டம் உட்பட கிழக்கு மாகாணத்திலும் அபிவிருத்தி என்ற பெயரில் மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ...

16 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் பலாத்காரம்; குற்றவாளிக்கு 32 ஆண்டு சிறைத் தண்டனை

16 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் பலாத்காரம்; குற்றவாளிக்கு 32 ஆண்டு சிறைத் தண்டனை

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, குற்றவாளிக்கு 32 ...

சிங்கப்பூரில் இலங்கை மாணவிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை

சிங்கப்பூரில் இலங்கை மாணவிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை

இலங்கையைச் சேர்ந்த 22 வயதுடைய மாணவி ஒருவருக்கு சிங்கப்பூரில் மூன்று மாதங்கள் மற்றும் இரண்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது வங்கிக் கணக்கு விவரங்களை மற்றொரு ...

Page 729 of 1235 1 728 729 730 1,235
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு