Tag: Battinaathamnews

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபரின் சுற்றுநிருபம்

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபரின் சுற்றுநிருபம்

பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருந்தால் அவரது அசையும், அசையா சொத்துக்களை தடை செய்யும் உத்தரவை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டுமென ...

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ள ஜீவன் தொண்டமான்

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ள ஜீவன் தொண்டமான்

கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். வேட்புமனு ...

மட்டக்களப்பில் 161வது தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பில் 161வது தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிப்பு

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 161 வது தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் நிகழ்வு இன்று (21) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது . இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றி, உயிரிழந்த ...

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கேப்பாபிலவு பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றுமுன் தினம் (19) மாலை இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் கேப்பாபிலவு பகுதியில் ...

யாழிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்ககான வேட்புமனுத் தாக்கலின் போது குழறுபடிகள் நடக்க வில்லை; சந்திரசேகர் விளக்கம்

யாழிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்ககான வேட்புமனுத் தாக்கலின் போது குழறுபடிகள் நடக்க வில்லை; சந்திரசேகர் விளக்கம்

யாழிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்ககான வேட்புமனுத் தாக்கலின் போது குழறுபடிகள் அல்லது சதி நடவடிக்கைகள் இடம்பெற்றிருப்பதாக சில தரப்புக்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் சந்திரசேகர் இவ்வாறு ...

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் காசா மீது தாக்குதல்; 400 பேர் பலி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் காசா மீது தாக்குதல்; 400 பேர் பலி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த (18) காசா முழுவதும் இஸ்ரேல் கடுமையான வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் ...

யாழ் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் விபரம்

யாழ் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் விபரம்

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 136 கட்சிகள் மற்றும் 23 சுயேச்சைக் குழுக்கள் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களில் 22 கட்சிகள் மற்றும் 13 சுயேச்சைக் ...

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானமொன்று விபத்து

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானமொன்று விபத்து

வாரியபொல, மினுவாங்கொட பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான K8 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. ரேடார் தொடர்புகளை இழந்த நிலையில் விமானம் விபத்துக்குள்ளானதாக விமான படை தெரிவித்துள்ளது. K-8 ...

வாகன இறக்குமதி மூலம் அரசாங்கத்திற்கு எதிர்பார்க்கும் வருவாயை ஈட்டுவதில் சிக்கல்

வாகன இறக்குமதி மூலம் அரசாங்கத்திற்கு எதிர்பார்க்கும் வருவாயை ஈட்டுவதில் சிக்கல்

இலங்கையில் வாகனங்களை கொள்வனவு செய்வதில் பொதுமக்களின் ஆர்வம் குறைந்து வருவதால், வாகன இறக்குமதி மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் வருவாயை ஈட்டுவதில் நெருக்கடி ஏற்படக்கூடும் என்று இலங்கை வாகன ...

கிளிநொச்சியில் 161 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம்

கிளிநொச்சியில் 161 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான 161 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று (21) காலை நினைவுகூரப்பட்டது. குறித்த பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வில் உதவிப்பொலிஸ் ...

Page 738 of 740 1 737 738 739 740
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு