Tag: internationalnews

வெளிநாட்டு பணியாளர்களுக்கு விசா சலுகை வழங்க திட்டம்; கனடா பிரதமர்

வெளிநாட்டு பணியாளர்களுக்கு விசா சலுகை வழங்க திட்டம்; கனடா பிரதமர்

வெளிநாட்டு பணியாளர்களை ஈர்க்கும் வகையில் விசா சலுகைகள் வழங்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிகமான எச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கு இனி விசா ...

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை; ஜனாதிபதி அறிவிப்பு

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை; ஜனாதிபதி அறிவிப்பு

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரத்தில் வளர்ச்சி இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் ...

கட்டுப்பாட்டு விலை மீறிய அரிசி விற்பனை; சிக்கிய 105 கடைகள்

கட்டுப்பாட்டு விலை மீறிய அரிசி விற்பனை; சிக்கிய 105 கடைகள்

கடந்த இரண்டு வாரங்களில் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமான விலைக்கு அரிசி விற்பனை செய்த 105 கடைகளில் சோதனை நடத்தப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக ...

நாட்டின் கரையோர பகுதிகளின் காற்றின் வேகம் தொடர்பில் வளிமண்டல திணைக்களத்தின் அறிவிப்பு

நாட்டின் கரையோர பகுதிகளின் காற்றின் வேகம் தொடர்பில் வளிமண்டல திணைக்களத்தின் அறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று 29ஆம் திகதி அதிகாலை ...

திருகோணமலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் 2 நாட்களாக மாயம்

திருகோணமலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் 2 நாட்களாக மாயம்

திருகோணமலை - நீரோட்டுமுனை பிரதேசத்தில் இருந்து இயந்திர படகில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை என திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நீரோட்டுமுனை ...

அதிகம் போதைப்பொருளுக்கு அடிமையாகும் மேல் மாகாண பாடசாலை மாணவர்கள்

அதிகம் போதைப்பொருளுக்கு அடிமையாகும் மேல் மாகாண பாடசாலை மாணவர்கள்

இலங்கையில் பாடசாலை மாணவர்களில் மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களே மிகவும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இதில் ...

கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் (26) தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் ...

நாட்டில் ஐஸை விட ஆபத்தான போதைப்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளமை உறுதி

நாட்டில் ஐஸை விட ஆபத்தான போதைப்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளமை உறுதி

நாட்டில் ஐஸ் என்ற மெத்தம்பேட்டமைனை விட ஆபத்தான போதைப்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் வெலிகம பகுதியில் தங்குமிடம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் மாதிரிகளை சமீபத்தில் பரிசோதித்ததன் ...

பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா

பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 9வது முறையாக ஆசிய சம்பியன் பட்டத்தை வென்றது. துபாய் ...

வாகநேரியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி; ஒருவர் கைது

வாகநேரியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி; ஒருவர் கைது

மட்டக்களப்பு வாகநேரியில் வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, 18 லட்சத்து 17 ஆயிரம் மில்லிலிட்டர் ...

Page 739 of 1229 1 738 739 740 1,229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு