Tag: internationalnews

அமரர் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு ஊர்தி பவனியின் போது பட்டாசுகளை கொழுத்திய இளைஞன் கைது

அமரர் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு ஊர்தி பவனியின் போது பட்டாசுகளை கொழுத்திய இளைஞன் கைது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் அமரர் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு ஊர்தி பவனி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில், திலீபன் வழியில் ...

ஐநா வதிவிடப் பிரதிநிதியிடம் தமிழ் மக்களின் கையொப்பங்கள் கையளிப்பு!

ஐநா வதிவிடப் பிரதிநிதியிடம் தமிழ் மக்களின் கையொப்பங்கள் கையளிப்பு!

ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்சேவிடம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக் கொண்ட கையொப்பங்கள் இன்று (23) கொழும்பில் ...

உக்ரைன் மீது 115 ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல்; இருவர் உயிரிழப்பு

உக்ரைன் மீது 115 ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல்; இருவர் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் தெற்கு ஜபோரிஜியா மாகாணம் மற்றும் கடற்கரை நகரமான ஒடேசா பகுதியின் மீதும் ரஷ்யா, ...

மட்டக்களப்பில் இருந்து நஞ்சற்ற உணவுப் பொருட்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி

மட்டக்களப்பில் இருந்து நஞ்சற்ற உணவுப் பொருட்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி

மட்டக்களப்பு – “சுபிட்சத்தை நோக்கி” என்ற கருப்பொருளின் கீழ், நஞ்சற்றதும் இரசாயனப் பசளை பயன்படுத்தப்படாததும் ஆகிய பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், மட்டக்களப்பில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ...

விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்டு பறந்து வந்த சிறுவன்

விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்டு பறந்து வந்த சிறுவன்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து இந்தியாவின் டெல்லிக்கு பயணம் செய்த விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து கொண்டு பயணித்த 13 வயதுடைய ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர் கைது ...

அமரர் திலீபனுக்கு வவுனியாவில் சிலை அமைக்க இடம்கோரி மாநகர முதல்வருக்கு கடிதம்

அமரர் திலீபனுக்கு வவுனியாவில் சிலை அமைக்க இடம்கோரி மாநகர முதல்வருக்கு கடிதம்

அமரர் திலீபனுக்கு வவுனியாவில் சிலை வைப்பதற்கு இடம் தாருங்கள் என கோரிக்கை விடுத்து வவுனியா வர்த்தகரான எஸ். சிவரூபன் வவுனியா மாநகர முதல்வரிடம் கடிதம் ஒன்றினை இன்று ...

மட்டு இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்திற்கு இணைந்த கரங்கள் அமைப்பின் உதவியுடன் கணித ஆசிரியர் நியமனம்

மட்டு இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்திற்கு இணைந்த கரங்கள் அமைப்பின் உதவியுடன் கணித ஆசிரியர் நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட நாட்களாக ஆசிரியர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்த மட்/மமே/இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்திற்கு, இணைந்த கரங்கள் அமைப்பின் உதவியுடன் கணித ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களாக கணிதப் ...

புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு சட்டமூலம்; அமைச்சரவை அங்கீகாரம்

புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு சட்டமூலம்; அமைச்சரவை அங்கீகாரம்

புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் நுண்நிதித் தொழிற்றுறைக்கு விரிவான ஒழுங்குபடுத்தல் சட்டகமொன்றை உருவாக்குவதற்காக 2016 ...

மட்டு கருவப்பங்கேணியை சேர்ந்த தந்தையும் 22 வயது மகனும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

மட்டு கருவப்பங்கேணியை சேர்ந்த தந்தையும் 22 வயது மகனும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதைப் பொருள் வியாபாரியான கருவப்பங்கேணியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டு மூன்று வாரத்தில் அதே பகுதியில் வைத்து 21 கிராம் ...

பொதுமக்கள் அனைத்து அரச சேவைகளையும் அணுகும் வகையில் புதிய செயலி

பொதுமக்கள் அனைத்து அரச சேவைகளையும் அணுகும் வகையில் புதிய செயலி

தனியான கணினி செயலி மூலம் பொதுமக்கள் அரசு சேவைகளை அணுகும் வகையில் 'அரசாங்க சூப்பர் அப்' (செயலி)ஒன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒன்றுக்கொன்று வித்தியாசமான முறைமைகள், ...

Page 752 of 1229 1 751 752 753 1,229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு