அமரர் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு ஊர்தி பவனியின் போது பட்டாசுகளை கொழுத்திய இளைஞன் கைது
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் அமரர் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு ஊர்தி பவனி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில், திலீபன் வழியில் ...










