முகநூல் மூலம் வாகன விற்பனை மோசடி; சந்தேகநபர் கைது!
முகநூல் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து, பின்னர் அவற்றை மீண்டும் கொள்ளையடிக்கும் திட்டமிட்ட மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு ...
முகநூல் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து, பின்னர் அவற்றை மீண்டும் கொள்ளையடிக்கும் திட்டமிட்ட மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு ...
'அஸ்வெசும்' நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ், 2026 ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. முதலாம் ...
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி இன்று (15) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ...
காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களின் வீடுகளை இலக்குவைத்து இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக இரு இளைஞர்களை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் இன்று (14) கைது ...
காளான் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில், புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்த விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் ...
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ...
ஈரான் தொடர்பான பிராந்திய பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (15) மேலும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, ப்ரெண்ட் ...
கலேவெல மற்றும் தெரணியகல பொலிஸ் பிரிவுகளில் தனித்தனியாக இடம்பெற்ற இரு சம்பவங்களில், பெண் ஒருவர் மற்றும் இளைஞர் ஒருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலேவெல பொலிஸ் ...
கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், ஈரான் தொடர்பான தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய ...
இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே. எஸ். அருள்ராஜை இன்று (14) சந்தித்து, மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் ...
