Tag: Batticaloa

300 ரூபாயை தொட்ட இளநீரின் விலை

300 ரூபாயை தொட்ட இளநீரின் விலை

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இந்த நாட்களில் ஒரு இளநீரின் விலை 300 ரூபாயைத் தாண்டியுள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர். சிறிய அளவிலான இளநீர் 200 முதல் ...

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாளில் இடம்பெற்ற பாரிய காசோலை மோசடி

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாளில் இடம்பெற்ற பாரிய காசோலை மோசடி

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாளில், ஸ்மார்ட் யூத் கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சிக்காக, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரால் கையொப்பமிடப்பட்ட சுமார் 188 மில்லியன் ...

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் யானைக் கூட்டம் மோதி விபத்து; 06 யானைகள் பலி

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் யானைக் கூட்டம் மோதி விபத்து; 06 யானைகள் பலி

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா இரவு ரயிலில் யானைக் கூட்டம் மோதியதில் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஹபரணை, கல்ஓயா ...

கணேமுல்லே சஞ்சீவ கொலை சந்தேக நபரிடம் கண்டெடுக்கப்பட்ட சட்டத்தரணிக்கான அடையாள அட்டை

கணேமுல்லே சஞ்சீவ கொலை சந்தேக நபரிடம் கண்டெடுக்கப்பட்ட சட்டத்தரணிக்கான அடையாள அட்டை

கணேமுல்லே சஞ்சீவ கொலை தொடர்பாக புத்தளம், பாலாவிய பகுதியில் நேற்று(19) பிற்பகல் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல பெயர்களில், பல அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியதாக காவல்துறை ...

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட வர்த்தமானி

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட வர்த்தமானி

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மகாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2025 ...

குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (19 ) குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் ...

டிஜிட்டல் அடையாள அட்டையை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் பின் வெளியிட நடவடிக்கை

டிஜிட்டல் அடையாள அட்டையை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் பின் வெளியிட நடவடிக்கை

டிஜிட்டல் அடையாள அட்டையை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் பின் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுமென டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ...

சமூக ஆர்வலரான லவகுமாரை விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாத ஒழிப்பு பிரிவு

சமூக ஆர்வலரான லவகுமாரை விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாத ஒழிப்பு பிரிவு

கிழக்கு மாகாண சிவில் சமூக ஆர்வலர் விமலசேன லவகுமாரை நாளையத்தினம் (20) காலை 9 மணியளவில் வாக்குமூலம் ஒன்றை வழங்க மட்டு கல்லடியில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணை ...

கணே முல்லே சஞ்சீவவை சட்டதரணி வேடத்தில் வந்து கொலை; பிரதான சந்தேக நபரான முன்னாள் படை சிப்பாய் கைது

கணே முல்லே சஞ்சீவவை சட்டதரணி வேடத்தில் வந்து கொலை; பிரதான சந்தேக நபரான முன்னாள் படை சிப்பாய் கைது

கணே முல்லே சஞ்சீவ மீது துப்பாக்கசிசூடு நடத்திய சந்தேக நபரை இன்று (19) புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் ...

நாட்டில் நாளையதினம் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் நாளையதினம் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் நாளையதினம் (20) வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவித்துள்ளது. அதன்படி, மேல், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் ...

Page 77 of 101 1 76 77 78 101
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு