Tag: internationalnews

5,000 ரூபாய் நோட்டினால் ஓட்டுநரை மயக்கமுற செய்து கொள்ளை; பாகிஸ்தான் நாட்டினர் கைது

5,000 ரூபாய் நோட்டினால் ஓட்டுநரை மயக்கமுற செய்து கொள்ளை; பாகிஸ்தான் நாட்டினர் கைது

பேராதனைச் சாலையில் கடந்த (20) லாரி ஓட்டுநரிடம் இருந்து ரூ.90,000 பணத்தை இரசாயன கலந்த ரூ.5,000 நோட்டினால் ஓட்டுநரை மயக்கமுற செய்து வழிப்பறியில் ஈடுபட்டதா சந்தேகிக்கப்படும் மூன்று ...

மறு அறிவித்தல் வரை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து

மறு அறிவித்தல் வரை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து

உடன் அமுலாகும் வகையில் மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை அவர்களது விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் எழுத்துப்பூர்வமாக ...

வடக்கு கல்வி முறைகேடுகளை எதிர்த்து சிவசேனை அமைப்பினரால் போராட்டம்

வடக்கு கல்வி முறைகேடுகளை எதிர்த்து சிவசேனை அமைப்பினரால் போராட்டம்

யாழ். முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்னால் சிவசேனை அமைப்பினரால் போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை ...

களுவாஞ்சிகுடியில் யானைகள் அட்டகாசம்; “வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் கடமைகளை சரியாக செய்யவில்லை”-விவசாயிகள்

களுவாஞ்சிகுடியில் யானைகள் அட்டகாசம்; “வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் கடமைகளை சரியாக செய்யவில்லை”-விவசாயிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் காட்டுயானைகளினால் தோட்டச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் காட்டுயானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்குமாறும் ...

இலங்கை கடற்பரப்பில் எரிந்த கப்பல்; இழப்பீட்டை மறுத்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் நிறுவனம்

இலங்கை கடற்பரப்பில் எரிந்த கப்பல்; இழப்பீட்டை மறுத்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் நிறுவனம்

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டை வழங்குவதற்கு அந்த கப்பல் நிறுவனம் மறுத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ...

கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ட பாடசாலை தசாப்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ட பாடசாலை தசாப்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

வாழைச்சேனையைச் சேர்ந்த கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ட பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் தசாப்த (10 ஆண்டு) நிறைவு விழாவும் நேற்று (22) பாடசாலை அதிபர் சி. சிவநேசராசா ...

பலஸ்தீன அரசை முறையாக அங்கீகரித்த பிரான்ஸ்

பலஸ்தீன அரசை முறையாக அங்கீகரித்த பிரான்ஸ்

பலஸ்தீன அரசை பிரான்ஸ் முறையாக அங்கீகரித்துள்ளது. இதன்படி இந்த நடவடிக்கையை எடுக்கும் நாடுகளின் வரிசையில் தற்போது பிரான்சும் இணைந்துள்ளது. நியூயோர்க்கின் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் பேசிய ஜனாதிபதி ...

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு இனப்படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு இனப்படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட 17 தமிழர்களில் 35 வது ஆண்டு நினைவேந்தல் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு ...

பயணிகள் சுற்றுலா வாகனங்களுக்கான புதிய பாதுகாப்பு விதிகள் தொடர்பிலான பரிந்துரைகள்

பயணிகள் சுற்றுலா வாகனங்களுக்கான புதிய பாதுகாப்பு விதிகள் தொடர்பிலான பரிந்துரைகள்

எல்ல- வெள்ளவாய பள்ளத்தாக்கில் பேருந்து ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதை அடுத்து, விபத்துக்களை தடுக்க அரசாங்கம் முனைந்து வருகிறது. இதன்கீழ் அதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை ...

பொலிஸ்மா அதிபரின் கையெப்பத்துடன் வெளியாகியுள்ள போலி கடிதம்

பொலிஸ்மா அதிபரின் கையெப்பத்துடன் வெளியாகியுள்ள போலி கடிதம்

காவல்துறை மா அதிபரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டதாகக் கூறி, சமூக ஊடகங்களில் பகிரப்படும் கடிதம் முற்றிலும் தவறானது மற்றும் சோடிக்கப்பட்டதாகும் என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை ...

Page 753 of 1228 1 752 753 754 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு