இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த இந்திய படகு சிக்கியது; 9 மீனவர்கள் கைது!
தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் எல்லைக்குள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை மீறி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை இலங்கைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். ...










