Tag: srilankanews

வர்த்தக நிலையத்திற்குள் தனியாக வாழ்ந்த வயோதிப தம்பதியினர் வெட்டிப் படுகொலை!

வர்த்தக நிலையத்திற்குள் தனியாக வாழ்ந்த வயோதிப தம்பதியினர் வெட்டிப் படுகொலை!

ஹட்டன் - டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர், கூர்மையான ஆயுதங்களால் கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ள ...

அக்கரைப்பற்று கல்வி வலய பதில் பணிப்பாளராக சஹுதுல் நஜீம் நியமனம்

அக்கரைப்பற்று கல்வி வலய பதில் பணிப்பாளராக சஹுதுல் நஜீம் நியமனம்

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பதில் வலயக் கல்விப் பணிப்பாளராக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ...

வாகன வரி விதிக்கப்படும் முன் ஜனாதிபதியால் 1,782 வாகனங்களுக்கு கடன் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

வாகன வரி விதிக்கப்படும் முன் ஜனாதிபதியால் 1,782 வாகனங்களுக்கு கடன் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

வாகன இறக்குமதிகள் மீது 50% கூடுதல் வரி விதிக்க அரசாங்கம் 16ஆம் தேதி தீர்மானித்திருந்த நிலையில்,அதற்கு முந்தைய நாளான 15ஆம் தேதியன்றே 1,782 வாகனங்களுக்கு கடன் கடிதங்கள் ...

காசா உதவிக்கப்பல் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கடுமையாகச் சாடிய ஐநா சிறப்புத் தூதர் பிரான்செஸ்கா அல்பானீஸ்

காசா உதவிக்கப்பல் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கடுமையாகச் சாடிய ஐநா சிறப்புத் தூதர் பிரான்செஸ்கா அல்பானீஸ்

காசா நோக்கிச் சென்ற சர்வதேச மனிதாபிமான உதவிக்கப்பல் தொடரணியான 'குளோபல் சுமூத்' (Global Sumud Flotilla) மீது இஸ்ரேலிய கடற்படை சைப்ரஸ் (Cyprus) மற்றும் கிரீட் (Crete) ...

இலங்கையில் கைத்தொலைபேசி விலைகள் 25% வரை அதிகரிக்கும் நிலை

இலங்கையில் கைத்தொலைபேசி விலைகள் 25% வரை அதிகரிக்கும் நிலை

இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து சரிவடைந்து வரும் நிலையில், நாட்டில் கைத்தொலைபேசிகள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்களின் விலைகள் 20% முதல் 25% வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை ...

மட்டு நகரில் 3 கடைகளை உடைத்து பல இலட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்கள் திருட்டு

மட்டு நகரில் 3 கடைகளை உடைத்து பல இலட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்கள் திருட்டு

மட்டக்களப்பில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தில் நகரில் தனியார் போக்குவரத்து பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னால் இரு புடவைக்கடைகள் ஒரு இலத்திரனியல் கடை உட்பட ...

ஏறாவூரில் நிலத்தை தோண்டும் போது பழுதடைந்த கைத்துப்பாக்கி போன்ற ஆயுதம் மற்றும் வாள் ஒன்று மீட்பு

ஏறாவூரில் நிலத்தை தோண்டும் போது பழுதடைந்த கைத்துப்பாக்கி போன்ற ஆயுதம் மற்றும் வாள் ஒன்று மீட்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர் ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு கட்டுவதற்காக நேற்று புதன்கிழமை (20) நிலத்தை தோண்டும் போது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ...

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கான புதிய சம்பள உயர்வு முறைப்படி வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று ...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் புதிய விலை வரம்புகள் வெளியீடு! நுகர்வோர் அதிகாரசபை அறிவிப்பு!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் புதிய விலை வரம்புகள் வெளியீடு! நுகர்வோர் அதிகாரசபை அறிவிப்பு!

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பிரகடனப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வாரமும் இந்த விலை வரம்புகள் ஊடகங்களுக்கு வெளியிடப்படுவதுடன், இந்த வாரத்திற்குரிய ...

மட்டக்களப்பு வீராங்கனை தவிசாலினி ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பிற்கு தேர்வு!

மட்டக்களப்பு வீராங்கனை தவிசாலினி ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பிற்கு தேர்வு!

வியட்நாமில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப் (Asian Under-17 Women's Wrestling Championship) போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் வீராங்கனை ...

Page 82 of 1971 1 81 82 83 1,971
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு