நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
நுவரெலியா – நானுஓயா, கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற இருவர் இன்று (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் நானுஓயா பகுதியைச் சேர்ந்த ...
நுவரெலியா – நானுஓயா, கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற இருவர் இன்று (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் நானுஓயா பகுதியைச் சேர்ந்த ...
யாழ்ப்பாணம், பலாலி அந்தோனிபுரம் பகுதியில் கிணறு ஒன்றைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கிணற்றுக்குள் பெருமளவான வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு ...
காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும், மனித–யானை மோதலைத் தடுப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க ...
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் ...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதால், வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. ...
திருகோணமலை மாவட்டம், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கும்புறுபிட்டி பகுதியில், கடற்கரையை அண்மித்த தேவிக்கல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பரவு நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொல்லியல் ...
ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவுக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ...
மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தோட்டக் காணிகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்த சுமார் 8 அடி நீளமுடைய முதலை ஒன்று நேற்று (05) இரவு ...
மேற்காசியாவில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரமான QR குறியீட்டு முறையின் கீழான எரிபொருள் விநியோகத் திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் ...
எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், பால் தேநீர் மற்றும் பிளேன் டீயின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் மதுபான விடுதி ...
