Tag: internationalnews

எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களுக்கு மட்டக்களப்பு அஞ்சலி

எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களுக்கு மட்டக்களப்பு அஞ்சலி

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில், எல்ல பகுதியில் இடம்பெற்ற துயரமான பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ...

சுகாதாரத்துக்கு ஆபத்தான உணவுகள்; மட்டு புகையிரத வீதி உணவகம் ஒன்றுக்கு சீல்

சுகாதாரத்துக்கு ஆபத்தான உணவுகள்; மட்டு புகையிரத வீதி உணவகம் ஒன்றுக்கு சீல்

மட்டக்களப்பு புகையிரத வீதியில் மனித பாவனைக்கு உதவாத உணவுகளை தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட உணவகம் ஒன்றில் இருந்து உணவு வகைளை மீட்டதுடன், நீதிமன்ற உத்தரவுக்கமைய உணவகத்தை பொது ...

கைது அச்சத்தில் அலறும் உதய கம்மன்பில – எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க திட்டம்

கைது அச்சத்தில் அலறும் உதய கம்மன்பில – எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க திட்டம்

அரசியல் பழிவாங்கலுக்காகவே அரசு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை கைது செய்ய முயற்சிக்கிறது. இதற்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என பிவிதுறு ஹெல ...

இந்தியாவில் தங்க அனுமதி உண்டு, ஆனால் நீண்டகால விசா இல்லை

இந்தியாவில் தங்க அனுமதி உண்டு, ஆனால் நீண்டகால விசா இல்லை

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது பலர் அங்கிருந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மத்திய அரசு கடந்த வாரம் ...

தாந்தாமலை பகுதியில் பெரிய அளவில் கசிப்பு பரல்கள் பறிமுதல்

தாந்தாமலை பகுதியில் பெரிய அளவில் கசிப்பு பரல்கள் பறிமுதல்

தாந்தாமலை, கண்டியநாறு பகுதியை அண்டிய குளத்தருகில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரலுடன் ஒரு சந்தேக நபரை கொக்கட்டிச்சோலை பொலிசார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் ...

சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் வேலைநிறுத்தமாக மாறும் என எச்சரிக்கை

சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் வேலைநிறுத்தமாக மாறும் என எச்சரிக்கை

மின்சார சபை ஊழியர்கள் தொடங்கிய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை என்று இலங்கை மின்சார சபையின் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை ...

83 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த ஆணும் பெண்ணும் கைது

83 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த ஆணும் பெண்ணும் கைது

கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கணேமுல்ல பொலிஸ் ...

மட்டக்களப்பில் பட்டதாரிகள் ஆசிரியர் நியமனம் கோரி போராட்டம்

மட்டக்களப்பில் பட்டதாரிகள் ஆசிரியர் நியமனம் கோரி போராட்டம்

பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (08) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டம் இலங்கை பட்டதாரி ஒன்றியத்தின் ...

மட்டக்களப்பு சின்னலெப்பை வீதியில் வடிகானில் கழிவுநீர் தேக்கம்; மக்கள் கடும் விசனம்

மட்டக்களப்பு சின்னலெப்பை வீதியில் வடிகானில் கழிவுநீர் தேக்கம்; மக்கள் கடும் விசனம்

மட்டக்களப்பு நகரின் முதலியார் சின்னலெப்பை வீதியில் அமைந்துள்ள வடிகானில் கழிவுநீர் தேங்கி கடுமையான துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ...

எதிர்கட்சிகளுடன் தொடர்ந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி முடிவு

எதிர்கட்சிகளுடன் தொடர்ந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி முடிவு

ஆரம்பகட்ட கலந்துரையாடல்களின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ஐக்கிய மக்கள் ...

Page 799 of 1229 1 798 799 800 1,229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு