Tag: internationalnews

கிழக்கு மாகாணசபை தேர்தலை நடாத்துவதா? முறைமையை நீக்குவதா? அரசு கூறவேண்டும்; கபே அமைப்பு வலியுறுத்து

கிழக்கு மாகாணசபை தேர்தலை நடாத்துவதா? முறைமையை நீக்குவதா? அரசு கூறவேண்டும்; கபே அமைப்பு வலியுறுத்து

கிழக்கு மாகாணசபை தேர்தல் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பிற்போடப்பட்டு வருகின்றது. எனவே ஜனநாயத்தை மதிப்பதாக ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் என்றால் மாகாணசபை தேர்தல் நடாத்த அவசரமாக ...

LAUGFS ஹோல்டிங்ஸில் பங்குகளை வாங்கி வணிகச் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய தம்மிக்க பெரேரா

LAUGFS ஹோல்டிங்ஸில் பங்குகளை வாங்கி வணிகச் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய தம்மிக்க பெரேரா

LAUGFS ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வாங்குவதன் மூலம் தம்மிக்க பெரேரா தனது வணிக சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியுள்ளார் என செய்தி ஒன்றில் வெளியிட்பட்டுள்ளது. அறிக்கையின்படி, பெரேரா ...

பெரியநீலாவணை பெண் கொலைச் சம்பவத்தில் 20 வயது இளைஞர் கைது

பெரியநீலாவணை பெண் கொலைச் சம்பவத்தில் 20 வயது இளைஞர் கைது

பெரியநீலாவணை பகுதியில் பெண் ஒருவரை கொலை செய்த சம்பவத்துக்கு உதவியாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை அம்பாறை குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 30ஆம் ...

கண்டி அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவத்தில் பறவைக்காவடி, தீமிதிப்பு உற்சவம்

கண்டி அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவத்தில் பறவைக்காவடி, தீமிதிப்பு உற்சவம்

கண்டி மாவட்டத்தின் நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த திகனை அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹோற்சவத்தின் பறவைக்காவடி மற்றும் தீ மிதிப்பு உற்சவம் நேற்று இடம்பெற்றது. ...

இலங்கை வானில் தென்பட்ட சிவப்பு நிலா!

இலங்கை வானில் தென்பட்ட சிவப்பு நிலா!

இலங்கையில் நேற்று (02) இடம்பெற்ற சந்திர கிரகணம் பெரும்பாலான மக்களால் காணக்கூடியதாக இருந்தது. ஆனால், சில பகுதிகளில் நிலவும் மேக மூட்டம் மற்றும் மழை காரணமாக அதைப் ...

கிழக்கு மாகாண விளையாட்டில் அமிர்தகழி பாடசாலை சாதனை!

கிழக்கு மாகாண விளையாட்டில் அமிர்தகழி பாடசாலை சாதனை!

2025 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் மட்டக்களப்பின் அமிர்தகழி ஶ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மாணவிகள் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் ...

கிம்புல்வா ஓய மற்றும் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு

கிம்புல்வா ஓய மற்றும் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு

கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிகம பகுதியிலுள்ள கிம்புல்வா ஓய மண்டலபல பாலத்துக்கருகில் சடலம் ஒன்று மிதந்தவாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஹெட்டிகம, கும்புக்கெட்டே பகுதியைச் சேர்ந்த 80 வயதானவர் ...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இன்று (08) திங்கட்கிழமை இலங்கை நேரம் மதியம் 1.30 மணி ஆரம்பமாகின்றது. இன்று ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்பதவி பொலிஸ் அதிகாரிகள் 4 பேர் திடீர் இடமாற்றம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்பதவி பொலிஸ் அதிகாரிகள் 4 பேர் திடீர் இடமாற்றம்

மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் மெண்டிஸ், மற்றும் இரு உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் உட்பட 4 பேர் உடனடியாக ...

யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலை முன்னணி புதிய நூலகம் திறந்து வைப்பு

யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலை முன்னணி புதிய நூலகம் திறந்து வைப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வாவால் யாழ்ப்பாணத்தில் இன்று நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (07) பிற்பகல் யாழ் கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள ...

Page 801 of 1230 1 800 801 802 1,230
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு