Tag: internationalnews

பிரேரணைக்கு வாக்களிக்காத தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும்; இரா. துரைரெட்ணம்

பிரேரணைக்கு வாக்களிக்காத தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும்; இரா. துரைரெட்ணம்

கடந்தகால ஜனாதிபதிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணைக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஏன் மௌனம் காக்கவேண்டும் என ...

மட்டக்களப்பில் சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்குடன் 39 புதிய வைத்தியர்கள் நியமனம்

மட்டக்களப்பில் சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்குடன் 39 புதிய வைத்தியர்கள் நியமனம்

மட்டக்களப்பு பிராந்தியத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்குடன், புதிதாக நியமிக்கப்பட்ட 39 வைத்தியர்கள் பணியில் இணைந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் தெரிவித்தார். ...

ஏறாவூர் பிரதேசத்தில் மட்பாண்ட உற்பத்தியாளர்கள் களிமண் பெற்றுத்தருமாறு கோரிக்கை!

ஏறாவூர் பிரதேசத்தில் மட்பாண்ட உற்பத்தியாளர்கள் களிமண் பெற்றுத்தருமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் மட்பாண்ட குடிசைக் கைத்தொழில் தொழில் செய்பவர்களுக்கான களி மண்ணை பெறுவதில் பாரிய சவால் உள்ளதாகவும் ஏறாவூர் பற்று பிரதேச ...

போதைப்பொருளை வாங்குவதற்காக துப்பாக்கியால் சுட்டு பொதுமக்களிடம் பணம் பறித்த நபர் கைது

போதைப்பொருளை வாங்குவதற்காக துப்பாக்கியால் சுட்டு பொதுமக்களிடம் பணம் பறித்த நபர் கைது

கிரிவத்துடுவ, மில்லகவத்த பகுதியில் உள்ளூர்வாசிகளை துப்பாக்கியால் சுட்டு, மிரட்டி பணப் பறிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 ...

வடக்கு மற்றும் கிழக்கில் நடந்த இனப்படுகொலைகளுக்கு நீதி வேண்டும்; அ.அமலநாயகி

வடக்கு மற்றும் கிழக்கில் நடந்த இனப்படுகொலைகளுக்கு நீதி வேண்டும்; அ.அமலநாயகி

காணாமல் போனோருக்காக சர்வதேச விசாரணை மூலம் நீதி வேண்டும்; அ.அமலநாயகி மட்டக்களப்பில் காணாமல் போனவர்களின் உறவுகள் இன்னும் காணாமல் உள்ள நிலையில், 2009-ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் ...

அடுத்த தசாப்தத்தில் இலங்கையில் வேலைவாய்ப்புக்கு சவால்; உலக வங்கி எச்சரிக்கை

அடுத்த தசாப்தத்தில் இலங்கையில் வேலைவாய்ப்புக்கு சவால்; உலக வங்கி எச்சரிக்கை

அடுத்த தசாப்தத்தில் இலங்கையின் பணியாளர்களில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் இளைஞர்கள் இணைவார்கள் என்று உலக வங்கி எச்சரிக்கிறது, ஆனால் அந்த நேரத்தில் 300,000 (3 லட்சம்) புதிய ...

திருகோணமலையில் இலங்கை கடற்படைக்கு அதிநவீன ஆங்கில மொழி ஆய்வுகூடம் திறந்து வைப்பு

திருகோணமலையில் இலங்கை கடற்படைக்கு அதிநவீன ஆங்கில மொழி ஆய்வுகூடம் திறந்து வைப்பு

திருகோணமலையிலுள்ள கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் ஒரு அதிநவீன ஆங்கில மொழி ஆய்வுகூடத்தினை நேற்று முன்தினம் ( 15 ) இலங்கை கடற்படையினருடன் இணைந்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் ...

900 ஆண்டுகள் பழமையான பெண்ணின் மண்டை ஓடு மூலம் முகத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள்

900 ஆண்டுகள் பழமையான பெண்ணின் மண்டை ஓடு மூலம் முகத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள்

இங்கிலாந்தின் கெண்டல் நகரில் கடந்த 2022-ம் ஆண்டு நீர் மேலாண்மை பணிகள் தொடங்கியது. அப்போது அங்குள்ள தேவாலயம் அருகே சில எலும்பு கூடுகள் கிடைத்தன. அவற்றை அதிகாரிகள் ...

பேலியகொட பகுதியில் வாகன விபத்தில் 3 மாத குழந்தை பலி; மூவர் வைத்தியசாலையில்

பேலியகொட பகுதியில் வாகன விபத்தில் 3 மாத குழந்தை பலி; மூவர் வைத்தியசாலையில்

பேலியகொடை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர ...

பாணந்துறை நிலங்கவின் வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கைகளைப் பெற கொழும்பு நீதிமன்றம் குற்றப் புலனாய்விற்கு அனுமதி

பாணந்துறை நிலங்கவின் வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கைகளைப் பெற கொழும்பு நீதிமன்றம் குற்றப் புலனாய்விற்கு அனுமதி

கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாணந்துறை நிலங்கவின் வங்கிக் கணக்குகள் குறித்த அறிக்கைகளைப் பெறுவதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு கொழும்பு நீதவான் நீதமன்றம் அனுமதியளித்துள்ளது. குற்றப் ...

Page 768 of 1226 1 767 768 769 1,226
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு