Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருளை வாங்குவதற்காக துப்பாக்கியால் சுட்டு பொதுமக்களிடம் பணம் பறித்த நபர் கைது

போதைப்பொருளை வாங்குவதற்காக துப்பாக்கியால் சுட்டு பொதுமக்களிடம் பணம் பறித்த நபர் கைது

9 months ago
in செய்திகள்

கிரிவத்துடுவ, மில்லகவத்த பகுதியில் உள்ளூர்வாசிகளை துப்பாக்கியால் சுட்டு, மிரட்டி பணப் பறிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 வயதான பெண் ஒருவர் காயமடைந்து கஹதுடுவ வெதர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கையில் துப்பாக்கியொன்றையும் லைட்டரையும் வைத்திருந்ததாகவும் அவரைக் கைது செய்ய வந்த பொலிஸாரை சுடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

போதைப்பொருளை வாங்குவதற்காகவே குறித்த நபரால் இப் பணப் பறிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் ஏற்கனவே நான்கு பேரை ஆயுதங்களால் வெட்டி காயப்படுத்திய குற்றத்துக்காக சிறைக்குச் சென்று வந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

32 வயதான சந்தேக நபர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்பதோடு கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
Next Post
ஏறாவூர் பிரதேசத்தில் மட்பாண்ட உற்பத்தியாளர்கள் களிமண் பெற்றுத்தருமாறு கோரிக்கை!

ஏறாவூர் பிரதேசத்தில் மட்பாண்ட உற்பத்தியாளர்கள் களிமண் பெற்றுத்தருமாறு கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.