Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர் பிரதேசத்தில் மட்பாண்ட உற்பத்தியாளர்கள் களிமண் பெற்றுத்தருமாறு கோரிக்கை!

ஏறாவூர் பிரதேசத்தில் மட்பாண்ட உற்பத்தியாளர்கள் களிமண் பெற்றுத்தருமாறு கோரிக்கை!

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் மட்பாண்ட குடிசைக் கைத்தொழில் தொழில் செய்பவர்களுக்கான களி மண்ணை பெறுவதில் பாரிய சவால் உள்ளதாகவும் ஏறாவூர் பற்று பிரதேச சபை ஊடாக களி மண்ணை கொண்டு வருவதற்கான முறையான அனுமதியை பெற்று தருமாறு சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் உள்ள ஐயன்கேணி மணியபுரம் கிராமத்தில் உள்ள மட்பாண்டம் செய்யும் குடும்பங்களுக்கான நிதி உதவிகளை வழங்கி வைத்த போதே மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஐயன்கேணி மணியபுரம் கிராமத்தில் மட்பாண்ட செய்யும் 30 குடும்பங்களுக்கான வட்டி அற்ற கடன் உதவிகள் சேவகம் தொண்டு நிறுவனத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

ஏற்கனவே 15 குடும்பங்களுக்கான கடனுதவிகள் வழங்கி வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் பிரான்ஸ் துளிர் அமைப்பின் நிதி உதவியில் சேவகம் நிறுவனத்தின் ஊடாக மேலும் 15 குடும்பங்களுக்கான கடனுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது கருத்து தெரிவித்த மட்பாண்ட உற்பத்தியாளர்கள்,

தங்களது மாதாந்த வாழ்வாதாரத்திற்கான கைத்தொழிலாக நாங்கள் மட்பாண்டங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம்.

ஆனால் எமது தொழிலை தொடர்ச்சியாக செய்ய முடியாத நிலை உள்ளது. காரணம் எங்களால் தொடர்ச்சியாக களி மண்ணை பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது.

களிமண்ணை கொண்டு வந்து தருபவர்கள் தற்போது களிமண் ஏற்ற அனுமதி இல்லை என்றும் தெரியாமல் ஏற்றிவருவதாக கூறி களிமண்ணின் விலைகளை அதிகரித்து விட்டனர் அத்துடன் நல்ல களிமண்ணை அவர்கள் கொண்டுவருவதில்லை இதனால் எமது தொழில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி தொழில் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.

எனவே ஏறாவூர் பற்று பிரதேச சபை ஊடாக களி மண்ணை பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை பெற்று தருமாறு கேட்டுக் கொள்கின்றோம். என தெரிவித்தனர்.

இன் நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் மேற்படி உதவிகளை வழங்கி வைத்ததோடு. இன் நிகழ்வில் சேவகம் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் த.தர்சன், பொருளாளர் கு.சுபோஜன், உறுப்பினர் அ.ஜெயராஜ், வர்த்தகரும் சமுகசேவகருமான உமா சேகரன் மற்றும் நாகபூசணி அம்மன் ஆலய செயலாளர் சுதர்சன் மட்பாண்ட உற்பத்தியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மனிதர்கள் காடுகளை அழிப்பதால்தான் யானைகள் கிராமங்களை நோக்கி வருகின்றன; மட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சுரேஸ்குமார்
செய்திகள்

மனிதர்கள் காடுகளை அழிப்பதால்தான் யானைகள் கிராமங்களை நோக்கி வருகின்றன; மட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சுரேஸ்குமார்

June 8, 2026
பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

June 8, 2026
ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!
செய்திகள்

ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!

June 8, 2026
மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!

June 8, 2026
அக்கரப்பத்தனையில் ஐஸ் போதை பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது
செய்திகள்

அக்கரப்பத்தனையில் ஐஸ் போதை பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது

June 8, 2026
இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

June 8, 2026
Next Post
மட்டக்களப்பில் சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்குடன் 39 புதிய வைத்தியர்கள் நியமனம்

மட்டக்களப்பில் சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்குடன் 39 புதிய வைத்தியர்கள் நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.