நாட்டில் பல பகுதிகளில் இன்று மழை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி இன்று (16) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் ...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி இன்று (16) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் ...
யாழ்ப்பாணம், பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்களில், எதிர்வரும் முதல் திகதி முதல் லஞ்சீட் எனப்படும் பொலித்தீன் பாவனை முற்றிலும் தடை செய்யப்படும் என்று பருத்தித்துறை நகரசபை அறிவித்துள்ளது. ...
மீன்வளம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சினால் 4 ஆக்கிரமிப்பு அலங்கார மீன் இனங்களைத் தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தடையானது ஆக்கிரமிப்பு ...
மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில், காரிகை கலை இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த (08) சிறப்பாக நடைபெற்றது. 2024 ஆம் ஆண்டு ...
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 4.9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (15) வௌியிட்டுள்ள ...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த வெற்றியை இந்திய இராணுவத்தினருக்கு அர்ப்பணிப்பதாகவும், தாங்கள் எப்போதும் பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரின் பக்கம்தான் நிற்போம் என்று இந்திய கிரிக்கெட் டி20 அணித்தலைவர் ...
2029 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை நிறுவ அமைச்சு எதிர்பார்க்கிறது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், 2026 ஆம் ...
மித்தெனிய பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயன மூலப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யத் தேடப்பட்டு வரும் ...
அமரர் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்துள்ள நினைவு ஊர்திப் பயணம் இன்று (15) திருக்கோவில் பகுதியில் தொடங்கியது. இந்த நிகழ்வில், கட்சியின் ...
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரைப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கோரிய தொடர் போராட்டத்தின் 02 வருட பூர்த்தியைக் கருதி இன்றைய ...
