Tag: internationalnews

தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பாலர் பாடசாலை ஆசிரியரிடம் தர்க்கம்; களுவாஞ்சிகுடியில் சம்பவம்

தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பாலர் பாடசாலை ஆசிரியரிடம் தர்க்கம்; களுவாஞ்சிகுடியில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தேர்தல் கொகுதியின் அமைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, அக்கட்சிக்காகச் செயற்பட்டு வந்த அலெக்சாண்டர் எனப்படும் அலெக்ஸ் என்பவர் நேற்று (11) மாலை ...

மட்டு மாநகர சபையினால் சேதனப் பசளை தயாரிப்பதற்கான இலவச பயிற்சிக் கருத்தரங்கு

மட்டு மாநகர சபையினால் சேதனப் பசளை தயாரிப்பதற்கான இலவச பயிற்சிக் கருத்தரங்கு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் வசிக்கின்ற பொதுமக்களுக்கென பிரத்தியேகமாக சேதனப்பசளை தயாரிப்பதற்கான இலவச பயிற்சிக் கருத்தரங்கொன்று மட்டக்களப்பு மாநகர சபையினால் நகர மண்டபத்தில் நேற்று முன் தினம் ...

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும்; அருட்தந்தை மா.சத்திவேல்

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும்; அருட்தந்தை மா.சத்திவேல்

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும். அதனை மறுப்பவர்கள் குற்றவாளிகள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் ...

கனடா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகப்போர்

கனடா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகப்போர்

கனேடிய இரும்பு மற்றும் அலுமினியம் மீதான வரியை 25% முதல் 50% வரை இரட்டிப்பாக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கனடா மற்றும் அமெரிக்கா ...

பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டு வரும் மோசடியான 'கிரிப்டோ' பண வணிகம் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் விசேட ...

மாணவியின் கையில் பிரம்பை கொடுத்து மாணவனை அடிக்க வைத்த ஆசிரியர்

மாணவியின் கையில் பிரம்பை கொடுத்து மாணவனை அடிக்க வைத்த ஆசிரியர்

தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரால் பல பிரம்புகளால் மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோ தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. ...

16 ஆம் திகதி பூமிக்கு திரும்பவுள்ளார் சுனிதா வில்லியம்ஸ்

16 ஆம் திகதி பூமிக்கு திரும்பவுள்ளார் சுனிதா வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கடந்த 9 மாத கால காத்திருப்புக்குப் பிறகு இந்திய வம்சாவளியான விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் ...

கவர்ச்சிகரமான வட்டி கொடுப்பதாக கூறி பல நபர்களை ஏமாற்றிய பெண் கைது

கவர்ச்சிகரமான வட்டி கொடுப்பதாக கூறி பல நபர்களை ஏமாற்றிய பெண் கைது

கவர்ச்சிகரமான வட்டி கொடுப்பதாக கூறி பல நபர்களை ஏமாற்றி 45 மில்லியனுக்கும் அதிகமான ரூபாயை வசூலித்த ஒரு பெண் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான ...

வரலாற்றில் மிகப்பெரிய மென்பொருள் புதுப்பிப்பை மேற்கொள்ள உள்ள ஆப்பிள்

வரலாற்றில் மிகப்பெரிய மென்பொருள் புதுப்பிப்பை மேற்கொள்ள உள்ள ஆப்பிள்

ஆப்பிள், தனது iPhone, iPad மற்றும் Mac சாதனங்களுக்காக வரலாற்றில் மிகப்பெரிய மென்பொருள் புதுப்பிப்பை மேற்கொள்ள உள்ளதாக நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. iOS 19, iPadOS ...

இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நட அரசாங்கம் திட்டம்

இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நட அரசாங்கம் திட்டம்

இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கை சபை அறிவித்துள்ளது. தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயகொடி இதனை தெரிவித்துள்ளார். ...

Page 106 of 165 1 105 106 107 165
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு