பெரியநீலாவணை பெண் கொலைச் சம்பவத்தில் 20 வயது இளைஞர் கைது
பெரியநீலாவணை பகுதியில் பெண் ஒருவரை கொலை செய்த சம்பவத்துக்கு உதவியாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை அம்பாறை குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 30ஆம் ...
பெரியநீலாவணை பகுதியில் பெண் ஒருவரை கொலை செய்த சம்பவத்துக்கு உதவியாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை அம்பாறை குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 30ஆம் ...
கண்டி மாவட்டத்தின் நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த திகனை அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹோற்சவத்தின் பறவைக்காவடி மற்றும் தீ மிதிப்பு உற்சவம் நேற்று இடம்பெற்றது. ...
இலங்கையில் நேற்று (02) இடம்பெற்ற சந்திர கிரகணம் பெரும்பாலான மக்களால் காணக்கூடியதாக இருந்தது. ஆனால், சில பகுதிகளில் நிலவும் மேக மூட்டம் மற்றும் மழை காரணமாக அதைப் ...
2025 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் மட்டக்களப்பின் அமிர்தகழி ஶ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மாணவிகள் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் ...
கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிகம பகுதியிலுள்ள கிம்புல்வா ஓய மண்டலபல பாலத்துக்கருகில் சடலம் ஒன்று மிதந்தவாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஹெட்டிகம, கும்புக்கெட்டே பகுதியைச் சேர்ந்த 80 வயதானவர் ...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இன்று (08) திங்கட்கிழமை இலங்கை நேரம் மதியம் 1.30 மணி ஆரம்பமாகின்றது. இன்று ...
மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் மெண்டிஸ், மற்றும் இரு உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் உட்பட 4 பேர் உடனடியாக ...
மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வாவால் யாழ்ப்பாணத்தில் இன்று நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (07) பிற்பகல் யாழ் கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள ...
பேருவளை பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து சொத்துக்களைத் திருடியதற்காகவும், திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்ததற்காகவும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆம் திகதி வீடு உடைத்து சுமார் ...
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்பொத்தானை, 09ம் கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ...
