Tag: internationalnews

புலமைப்பரிசில் கிரான் விவேகானந்தா வித்தியாலய மாணவி கல்குடா கல்வி வலயத்தில் முதலிடம்

புலமைப்பரிசில் கிரான் விவேகானந்தா வித்தியாலய மாணவி கல்குடா கல்வி வலயத்தில் முதலிடம்

மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்தைச் சேர்ந்த கிரான் விவேகானந்தா வித்தியாலய மாணவி கோபு திக்பிக்ஷா, சமீபத்தில் வெளிவந்த 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளைப் பெற்று ...

மட்டக்களப்பில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற இரவு கடுகதி புகையிரதத்தில் ஜீவபுரம் பகுதியில் நேற்று (6) இரவு புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர். சந்திவெளி ...

செங்கடல் உள்வழியாக செல்லும் மைக்ரோசொப்ட் கேபிள்கள் துண்டிப்பு

செங்கடல் உள்வழியாக செல்லும் மைக்ரோசொப்ட் கேபிள்கள் துண்டிப்பு

உலகளாவிய இணைய சேவையில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது. செங்கடலில் உள்ள பல சர்வதேச கேபிள்கள் துண்டிக்கப்பட்டு சேதமடைந்துள்ளதாக மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவை செங்கடல் உள்வழியாக ஆப்பிரிக்கா ...

ஹட்டனில் விற்பனைக்கு வைத்திருந்த மதுபான போத்தல்கள் மீட்பு

ஹட்டனில் விற்பனைக்கு வைத்திருந்த மதுபான போத்தல்கள் மீட்பு

பூரணை தினமான இன்று (7) ஹட்டன் - எபோட்சிலி தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

ஜெனீவாவின் இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகரின் அறிக்கையை நிராகரித்த இலங்கை

ஜெனீவாவின் இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகரின் அறிக்கையை நிராகரித்த இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வுக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கு, ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரப் ...

விபத்துக்களை தடுக்கும் நோக்கில் பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்தை மேற்கொள்ளத் தடை

விபத்துக்களை தடுக்கும் நோக்கில் பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்தை மேற்கொள்ளத் தடை

பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரையிலும், காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளை ...

மண்டூர் ஆலயத்திற்கு நடந்து சென்றவர் விபத்தில் மரணம்!

மண்டூர் ஆலயத்திற்கு நடந்து சென்றவர் விபத்தில் மரணம்!

மண்டூர் திருத்தலத்திற்கு பாதயாத்திரையாக சென்ற குழுவினரை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்து, மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சோகமான விபத்து நேற்று முன்தினம் (05) இரவு ...

மட்டக்களப்பில் ஆடு திருட்டு; வாடகை ஆட்டோ உரிமையாளர் கைது

மட்டக்களப்பில் ஆடு திருட்டு; வாடகை ஆட்டோ உரிமையாளர் கைது

மட்டக்களப்பு நகரில் கண்ணகை அம்மன் ஆலய வீதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று வாடகை ஆட்டோ மூலம் திருடப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் (5) இரவு இடம்பெற்றுள்ளது. ...

ஆயித்தியமலை சதாசகாய அன்னை ஆலயத்தை நோக்கிய திருப்பாத யாத்திரை; 12,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

ஆயித்தியமலை சதாசகாய அன்னை ஆலயத்தை நோக்கிய திருப்பாத யாத்திரை; 12,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

மட்டக்களப்பில் சிறப்பு மிக்க தேவ ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் ஆயித்தியமலை சதாசகாய அன்னை ஆலயத்தை நோக்கிய ஆண்டு திருப்பாத யாத்திரை இன்று (06) அதிகாலை பக்தி பரவசத்துடன் ...

புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கினால் மக்கள் போராட்டம் வெடிக்கும் – தமிழரசுக் கட்சி எச்சரிக்கை

புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கினால் மக்கள் போராட்டம் வெடிக்கும் – தமிழரசுக் கட்சி எச்சரிக்கை

மட்டக்களப்பு புல்லுமலை பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டால், அதற்கு எதிராக பெருமளவிலான மக்கள் போராட்டம் வெடிக்கும் என தமிழரசுக் கட்சியின் ...

Page 800 of 1228 1 799 800 801 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு