Tag: srilankanews

மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி

மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி

மொரட்டுவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்த இளைஞர் ஒருவர், ஹோட்டலின் உள்ளக பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் லிப்ட் இடிந்து விழுந்ததில் சிக்கி இளைஞரொருவர் உயிரிழந்ததாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர். ...

நாட்டின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை; 353 பேர் பாதிப்பு

நாட்டின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை; 353 பேர் பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமான நாட்டின் சில பகுதிகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை ...

மட்டு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய ஏற்பாட்டில் தற்கொலைகள் தொடர்பிலான விழிப்புணர்வு சைக்கிள் பவனி

மட்டு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய ஏற்பாட்டில் தற்கொலைகள் தொடர்பிலான விழிப்புணர்வு சைக்கிள் பவனி

அதிகரித்துவரும் தற்கொலைகளிலிருந்து இளம் சமூகத்தினை பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களினால் இன்று (15) விழிப்புணர்வு சைக்கிள் பவனி நடாத்தப்பட்டது. மயிலம்பாவெளி ஸ்ரீ ...

இந்திய நடிகர் மோகன்லால் படப்பிடிப்பிற்காக இலங்கை விஜயம்

இந்திய நடிகர் மோகன்லால் படப்பிடிப்பிற்காக இலங்கை விஜயம்

பிரபல இந்திய நடிகர் மோகன்லால் விஸ்வநாதனும் மற்றொரு இந்திய நடிகரான குஞ்சாக்கோ போபனும் படப்பிடிப்பிற்காக இன்று இலங்கை வந்துள்ளனர். பேட்ரியோட்என்ற படத்தின் 3 நாட்கள் படப்பிடிப்பிற்காக குறித்த ...

மேலதிக நேரக் கொடுப்பனவு; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

மேலதிக நேரக் கொடுப்பனவு; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக வெளியிடப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலதிக நேரக் கொடுப்பனவு ...

வாகன சாரதிகளுக்கு பொலிசாரின் அறிவுறுத்தல்

வாகன சாரதிகளுக்கு பொலிசாரின் அறிவுறுத்தல்

மழையுடனான வானிலை தொடரும் நிலையில் வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் பதில் பொலிஸ் ஊடக பேச்சாளர் எஃப்.யூ.வுட்லர் மேலும் ...

பட்டதாரிகள் அரசாங்க வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கக் கூடாது; விவசாய அமைச்சர் லால்காந்த

பட்டதாரிகள் அரசாங்க வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கக் கூடாது; விவசாய அமைச்சர் லால்காந்த

இந்த நாடு வீழ்ச்சியடைந்தமைக்கு தாமும் பொறுப்பு சொல்ல வேண்டும் என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையுடன் வழங்கப்பட்ட நெல் விதை வழங்கும் நிகழ்வில் ...

தமிழ் மக்களால் ஒதுக்கப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைத்திருப்பது சாக்கடை அரசியல்;அமைச்சர் சந்திரசேகர்

தமிழ் மக்களால் ஒதுக்கப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைத்திருப்பது சாக்கடை அரசியல்;அமைச்சர் சந்திரசேகர்

தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட துரோகியென முத்திரைக்குத்தப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும். அப்படியான அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் முகத்திரை தற்போது கிழிந்துவிட்டது ...

முகநூல் களியாட்டத்தில் ஈடுபட்ட பல்கலை மாணவர்கள் உட்பட 26 பேர் கைது

முகநூல் களியாட்டத்தில் ஈடுபட்ட பல்கலை மாணவர்கள் உட்பட 26 பேர் கைது

பாணந்துறையில் நடைபெற்ற முகநூல் மூல ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை- மஹபெல்லான பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ...

திருமலையில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடிய அகழ்வு பணி பொருட்கள் எதுவும் கிடைக்காததால் நிறுத்தம்

திருமலையில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடிய அகழ்வு பணி பொருட்கள் எதுவும் கிடைக்காததால் நிறுத்தம்

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடொன்றின் காணியொன்றில் விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து நேற்று சனிக்கிழமை (14) ...

Page 785 of 962 1 784 785 786 962
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு