Tag: internationalnews

காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் விழா

காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் விழா

காத்தான்குடி ஹைறாத் வித்தியாலயத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சித்திரப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் ஐந்தாவது நிகழ்வு 2025ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெற்றது. “புவி வெப்பமடைதலில் ...

நிதியுதவியாளர் இல்லாமல் ஆசிய கிண்ண போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி

நிதியுதவியாளர் இல்லாமல் ஆசிய கிண்ண போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய விளையாட்டு உடையில் (ஜெர்ஸி) எந்தவொரு நிதியுதவியாளர் (ஸ்பான்சர்) பெயரும் இடம்பெறவில்லை. இதற்கு முக்கிய காரணமாக, ஆன்லைன் விளையாட்டு ...

இருநூறுவில் அரசு தமிழ் கலவன் பாடசாலையின் மாணவி தரம் 5 புலமைப்பரிசில் சாதனை

இருநூறுவில் அரசு தமிழ் கலவன் பாடசாலையின் மாணவி தரம் 5 புலமைப்பரிசில் சாதனை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட இருநூறுவில் உன்னிச்சை கிராமத்தில் அமைந்துள்ள இருநூறுவில் அரசு தமிழ் கலவன் பாடசாலையின் மாணவி ரசிக்காந்தன் நிதுஷாணி, சமீபத்தில் வெளியிடப்பட்ட தரம் 5 ...

எரிபொருள் தாங்கி வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி ஐஸ் போதைப்பொருளுடன் கைது

எரிபொருள் தாங்கி வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி ஐஸ் போதைப்பொருளுடன் கைது

போதையில் எரிபொருள் தாங்கி வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது உடமையில் இருந்து ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சங்குபிட்டி பாலத்தை ...

2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது

2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது

எட்டு அணிகளின் பங்கேற்புடன் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (09) ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் நாள் போட்டியில் பி குழுவுக்காக ஆப்கானிஸ்தான் ...

இலங்கையின் மனித புதைகுழி விசாரணை சர்வதேச முறையில் அமைய வேண்டும்; பிரித்தானியா

இலங்கையின் மனித புதைகுழி விசாரணை சர்வதேச முறையில் அமைய வேண்டும்; பிரித்தானியா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து பிரித்தானியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித ...

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டமொன்றை செயற்படுத்த ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டில் பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் இலங்கையர்களுடைய பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாப்பதற்காக குறித்த ...

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி; பிரான்ஸ் பிரதமர் பெய்ரு இராஜினாமா

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி; பிரான்ஸ் பிரதமர் பெய்ரு இராஜினாமா

பிரான்ஸ் பாராளுமன்றில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிராங்காய்ஸ் பெய்ருவுக்கு எதிராக பெரும்பான்மை எம்.பி.க்கள் வாக்களித்ததால், பிரதமர் பதவியை பெய்ரு இராஜினாமா செய்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதியாக உள்ள ...

நேபாளத்தில் பொலிசாரின் துப்பாக்கிசூட்டில் 19 பேர் பலி; உள்துறை அமைச்சர் இராஜினாமா

நேபாளத்தில் பொலிசாரின் துப்பாக்கிசூட்டில் 19 பேர் பலி; உள்துறை அமைச்சர் இராஜினாமா

நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென ...

புலமைப்பரிசில் மேன்முறையீடுகளை நாளை முதல் சமர்ப்பிக்கலாம்

புலமைப்பரிசில் மேன்முறையீடுகளை நாளை முதல் சமர்ப்பிக்கலாம்

2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய மேன்முறையீடுகளை நாளை முதல் முன்வைக்க முடியும் என்று இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை (9) முதல் ...

Page 794 of 1225 1 793 794 795 1,225
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு