Tag: politicalnews

வாகரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

வாகரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

இனஅழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முள்ளிவாய்க்கால் நனைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) முன்னெடுக்கப்பட்டன. அந்த அடிப்படையில் மறத்தமிழர் கட்சியின் ...

யுத்த வெற்றியினால் தமிழ் மக்களுக்கே நன்மை கிடைத்துள்ளது

யுத்த வெற்றியினால் தமிழ் மக்களுக்கே நன்மை கிடைத்துள்ளது

யுத்த வெற்றியின் மூலம் அதிகளவிலான நன்மைகளை தமிழ் மக்களே பெற்றுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். 17வது யுத்த வெற்றி தின நிகழ்வு தொடர்பில் ...

மட்டு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மட்டு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் மாணவர்களால் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து ...

4 மில்லியன் ரூபா பெறுமதியான டெலிகொம் கேபிள்கள் திருட்டு; ஹட்டனில் இருவர் அதிரடி கைது!

4 மில்லியன் ரூபா பெறுமதியான டெலிகொம் கேபிள்கள் திருட்டு; ஹட்டனில் இருவர் அதிரடி கைது!

ஹட்டனில் தொலைபேசி இணைப்பு கம்பிகளை வெட்டி திருடி விற்ற இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (17) மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹட்டன் டெலிகொம் அலுவலகத்தின் ...

கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால்; உறவுகள் அஞ்சலி

கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால்; உறவுகள் அஞ்சலி

இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்தோரை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்று (18) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதற்கமைய முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உயிரிழந்தோரின் உறவினர்களால் ...

தமிழர் தேசத்தை மீள வடிவமைக்கும் பொறுப்பை தமிழர்கள் ஏற்கும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மாற வேண்டும்; செ.நிலாந்தன்

தமிழர் தேசத்தை மீள வடிவமைக்கும் பொறுப்பை தமிழர்கள் ஏற்கும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மாற வேண்டும்; செ.நிலாந்தன்

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பது கடந்த கால வரலாற்றை நினைவுகூரும் நாள் மட்டுமல்லாது, தமிழர்களின் எதிர்காலப் பொறுப்பை உணர்த்தும் நாளாகவும் அமைந்துள்ளது என சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் ...

விஜயின் தீர்மானத்தை விமர்சித்த விஷால்; அருண் விஜய் கண்டனம்

விஜயின் தீர்மானத்தை விமர்சித்த விஷால்; அருண் விஜய் கண்டனம்

நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு அவரை சினிமா துறையை சேர்ந்தவர்கள் நேரில் சந்தித்து பல கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள். நடிகர் சங்க நிர்வாகிகள் தொடங்கி ...

குருமன்வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

குருமன்வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

தமிழின படுகொலை நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் குருமன்வெளி வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் இன்று (18.05.2026) குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ...

கல்முனை போலவே மருதமுனையையும் தனி நகரசபையாக உருவாக்கும் யோசனை

கல்முனை போலவே மருதமுனையையும் தனி நகரசபையாக உருவாக்கும் யோசனை

மருதமுனைக்கான தனி நகரசபை கோரிக்கையை தற்போதைய சூழ்நிலையில் முன்னெடுப்பது முன்யோசனையற்ற நடவடிக்கையாக அமையக்கூடும் என கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஏ.எல்.எம். றிபாஸ் தெரிவித்துள்ளார். ...

வெளிவிவகார அமைச்சின் சான்றிதழ் வழங்கும் முறை தற்காலிக நிறுத்தம்

வெளிவிவகார அமைச்சின் சான்றிதழ் வழங்கும் முறை தற்காலிக நிறுத்தம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அனைத்து ஆவணச் சான்றளிப்புச் சேவைகளும் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ...

Page 82 of 727 1 81 82 83 727
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு