Tag: Batticaloa

செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி லிவர்பூலில் நினைவேந்தல் நடைபயணம்

செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி லிவர்பூலில் நினைவேந்தல் நடைபயணம்

இலங்கையின் வடக்கில் கண்டறியப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழிகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, பிரித்தானியாவின் லிவர்பூல் நகரில் நினைவேந்தல் நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. லிவர்பூல் ...

2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!

2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!

2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (2) பிற்பகல் வௌியாகவுள்ளன.  பெறுபேறுகளை https://www.doenets.lk/ என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று ...

மட்டக்களப்பு அலுவலகத்தில் அதிகாரியை அச்சுறுத்தியதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மீது குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு அலுவலகத்தில் அதிகாரியை அச்சுறுத்தியதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மீது குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், புவிச்சரிதவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் மட்டக்களப்பு அலுவலகத்திற்குச் சென்று, அங்கு பணியாற்றும் தமிழ் அதிகாரி ஒருவரை ...

ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ சடலமாக மீட்பு!

ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ சடலமாக மீட்பு!

ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியாவில் உள்ள குடியிருப்பொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக ...

பழப் பயிர் விவசாயிகளுக்காக புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!

பழப் பயிர் விவசாயிகளுக்காக புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!

பழப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை பயிர்ச்செய்கையின் போது ஏற்படும் பல்வேறு அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ...

புத்தலயில் பாரிய கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு; சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!

புத்தலயில் பாரிய கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு; சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!

தனமல்வில ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலுகஹகந்த வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வுப் பிரிவு ...

96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை!

96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை!

2026 ஜூன் 8 ஆம் திகதிக்குப் பின்னர் முதன்முறையாக பிரென்ட் கச்சா எண்ணெய் பெரல் ஒன்றுக்கு 96 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.  இன்று காலை நிலவரப்படி பிரென்ட் ...

மட்டக்களப்பில் 9,000 குடும்பங்களுக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம்!

மட்டக்களப்பில் 9,000 குடும்பங்களுக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக சுமார் 9,000 குடும்பங்களுக்கு தற்போது பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் ...

முதலையின் பிடியில் 22 வயது இளைஞரின் சடலம்; பல மணிநேரம் மீட்கப் போராட்டம்!

முதலையின் பிடியில் 22 வயது இளைஞரின் சடலம்; பல மணிநேரம் மீட்கப் போராட்டம்!

கொழும்பு – பிலியந்தலை, கரடியானா ஆற்றுப்பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் முதலை உண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாயுரபுர பகுதியைச் சேர்ந்த 22 வயதான ...

தரையில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த நுவரெலியா பொலிஸ் அதிகாரி!

தரையில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த நுவரெலியா பொலிஸ் அதிகாரி!

நுவரெலியா தொலைத்தொடர்பு அலுவலகத்திற்கு முன்பாக தரையில் கிடந்த பணப்பையொன்றை மீட்ட நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரி, அதனை உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளார். நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் ...

Page 790 of 1214 1 789 790 791 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு