Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பழப் பயிர் விவசாயிகளுக்காக புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!

பழப் பயிர் விவசாயிகளுக்காக புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!

44 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பழப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை பயிர்ச்செய்கையின் போது ஏற்படும் பல்வேறு அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையினால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன் கீழ், விவசாயத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட அன்னாசி, பப்பாளி, வாழை உள்ளிட்ட பழப் பயிர்களுக்கு விவசாயிகள் காப்புறுதி பெற்றுக்கொள்ள முடியும்.

காப்புறுதி செய்யப்படும் அடிப்படைத் தொகையில் 7 சதவீதத்திற்கு சமமான பிரீமியத் தொகையை செலுத்துவதன் மூலம் விவசாயிகள் இந்தக் காப்புறுதித் திட்டத்தில் இணைந்துகொள்ள முடியும்.

இயற்கை அனர்த்தங்கள், பயிர் நோய்கள், பூச்சிகள் மற்றும் தீங்குயிரிகளால் ஏற்படும் சேதங்கள் மட்டுமன்றி, காட்டு யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களும் இந்தக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பயிர்களுக்கு சேதம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் ஒரு ஏக்கருக்கு 3 இலட்சம் ரூபாய் முதல் 4 இலட்சம் ரூபாய் வரையான இழப்பீட்டை விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு அபாயங்களை நிர்வகிக்க உதவுவதுடன், பழப் பயிர்ச்செய்கையில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு அவர்களை ஊக்குவிப்பதும் இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என சபை தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ சடலமாக மீட்பு!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ சடலமாக மீட்பு!

September 2, 2026
புத்தலயில் பாரிய கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு; சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!
செய்திகள்

புத்தலயில் பாரிய கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு; சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!

September 2, 2026
96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை!
உலக செய்திகள்

96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை!

September 2, 2026
மட்டக்களப்பில் 9,000 குடும்பங்களுக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம்!
செய்திகள்

மட்டக்களப்பில் 9,000 குடும்பங்களுக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம்!

September 2, 2026
முதலையின் பிடியில் 22 வயது இளைஞரின் சடலம்; பல மணிநேரம் மீட்கப் போராட்டம்!
செய்திகள்

முதலையின் பிடியில் 22 வயது இளைஞரின் சடலம்; பல மணிநேரம் மீட்கப் போராட்டம்!

September 2, 2026
டிஜிட்டல் காப்புறுதி சான்றிதழ் தொடர்பில் பொலிஸாருடன் வாக்குவாதம்; சமூக ஊடகங்களில் பரவும் சம்பவம்!
செய்திகள்

டிஜிட்டல் காப்புறுதி சான்றிதழ் தொடர்பில் பொலிஸாருடன் வாக்குவாதம்; சமூக ஊடகங்களில் பரவும் சம்பவம்!

September 2, 2026
Next Post
ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ சடலமாக மீட்பு!

ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ சடலமாக மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.