மண்டூர் ஆலயத்திற்கு நடந்து சென்றவர் விபத்தில் மரணம்!
மண்டூர் திருத்தலத்திற்கு பாதயாத்திரையாக சென்ற குழுவினரை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்து, மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சோகமான விபத்து நேற்று முன்தினம் (05) இரவு ...
மண்டூர் திருத்தலத்திற்கு பாதயாத்திரையாக சென்ற குழுவினரை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்து, மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சோகமான விபத்து நேற்று முன்தினம் (05) இரவு ...
மட்டக்களப்பு நகரில் கண்ணகை அம்மன் ஆலய வீதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று வாடகை ஆட்டோ மூலம் திருடப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் (5) இரவு இடம்பெற்றுள்ளது. ...
மட்டக்களப்பில் சிறப்பு மிக்க தேவ ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் ஆயித்தியமலை சதாசகாய அன்னை ஆலயத்தை நோக்கிய ஆண்டு திருப்பாத யாத்திரை இன்று (06) அதிகாலை பக்தி பரவசத்துடன் ...
மட்டக்களப்பு புல்லுமலை பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டால், அதற்கு எதிராக பெருமளவிலான மக்கள் போராட்டம் வெடிக்கும் என தமிழரசுக் கட்சியின் ...
காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில், சுமார் 100 மீற்றர் தூரம் வலதுபுறம் தொடங்கி பிரதான வீதிவரை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்த வடிகால் பணிகள் இடைநிறுத்தப்பட்டு, வீதியின் இடது ...
மன்னார் மேல் நீதிமன்றத்தில் 16 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களுக்கு 7 வருட கடூழிய சிறை ...
இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவரான 'மிதிகம சூட்டி' என அழைக்கப்படும் பிரபாத் மதுஷங்க ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தென்னிலங்கையில் செயற்படும் ஒரு ...
இந்த நாட்டில் ஐஸ் என்ற மருந்தை தயாரிக்க தேவையான இரசாயனங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கொள்கலன் பெட்டிகள் மித்தேனிய, தலாவ பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ...
சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது இருபதுக்கு 20 போட்டி இன்று (6) இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி ஹராரேயில் இலங்கை நேரப்படி இன்று மாலை ...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் மயக்கம் காரணமாக நேற்று மதியம் சிறைச்சாலை மருத்துவமனையில் ...
