எல்ல பேருந்து விபத்தில் தொடர்புடைய ஜீப் சாரதி கைது
எல்ல - வெல்லவாய பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற வாகன விபத்தில் தொடர்புடைய ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் இருந்தவர்களில் ...
எல்ல - வெல்லவாய பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற வாகன விபத்தில் தொடர்புடைய ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் இருந்தவர்களில் ...
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில், சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க நியாயமான, பாரபட்சமற்ற, வெளிப்படையான விசாரணை செயல்முறைக்கு அதிகபட்ச ஒத்துழைப்பு வழங்கப்படும் என நீதி அமைச்சு அறிவித்துள்ளது. மட்டக்களப்பு குருக்கள்மடம் ...
எல்ல - வெல்லவாய வீதியின் 15 ஆவது மைல்கல் பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ...
பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 22, 2025 முதல் அமலாகும் ஜிஎஸ்டி வரி குறைப்பால் அனைத்து பொருட்களின் விலையும் குறையும் என்று அறிவித்தார். புதுடெல்லியில் பேசிய அவர், ...
வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தமை மகிழ்ச்சிக்குரியது. இந்த ஆணையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு அரசாங்கத்தில் ...
கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் 9 வயது சிறுமியை பாலியல் சேட்டை மேற்கொண்ட மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மொனராகலை புத்தல ...
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை அதே பீடத்திலுள்ள 3 ம் ஆண்டு மாணவர்கள் கடந்த 2023 ம் ஆண்டு ...
இலங்கை கோள் மண்டலத்தின் புனரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பணிகளை மேற்கொள்ளுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை கோள் மண்டலம், 1965 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கைத்தொழில் கண்காட்சியின் ...
மன்னார் நகரபகுதியில் நீண்ட நாட்களாக உரிய அனுமதி இன்றி அசுத்தமாக இயங்கி வந்த உணவகம் ஒன்று இன்றையதினம் (04) பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை சுகாதார ...
பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றில் வழங்கிய தகவல்கள் பிழையானவை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். குறிப்பாக சுப்ரீம் செட் செய்மதி ஊடாக இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற வருமானம் ...
