Tag: internationalnews

கல்வித் துறையில் ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அவசியம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய!

கல்வித் துறையில் ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அவசியம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய!

சமத்துவமின்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் புதிய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு, பாடத்திட்ட மாற்றங்களைத் தாண்டிய ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் என ஹரிணி ...

இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்; சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தல்!

இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்; சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தல்!

மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற ...

14 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல்; மௌலவி கைது

14 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல்; மௌலவி கைது

14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், எரகம பகுதியைச் சேர்ந்த மௌலவி ஒருவர் நீதிமன்றில் சரணடைந்ததைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ...

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று (01) 2 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வை பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, WTI ரக மசகு ...

நுவரெலியாவில் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியாவில் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியாவில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் நேற்று (31) பிற்பகல் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 8 பேர் திடீர் ஒவ்வாமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் ...

மீகொடையில் தான்சலுக்காக வரிசையில் நின்றவர்கள் மீது கெப் வாகனம் மோதி விபத்து; 6 பேர் உயிரிழப்பு!

மீகொடையில் தான்சலுக்காக வரிசையில் நின்றவர்கள் மீது கெப் வாகனம் மோதி விபத்து; 6 பேர் உயிரிழப்பு!

மீகொடை பகுதியில் தான்சல் பெறுவதற்காக வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது கெப் ரக வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் ...

மட்டு திராய்மடு வீடு ஒன்றில் இருந்த எரிவாயுவில் தீப்பரவல்

மட்டு திராய்மடு வீடு ஒன்றில் இருந்த எரிவாயுவில் தீப்பரவல்

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பகுதியில் வீடு ஒன்றில் எரிவாயு சிலிண்டர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு 10.00 மணிக்கு தீப்பற்றியதையடுத்து வீட்டின் உரிமையாளர் புத்திசாரியமாக ...

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியது ஆர்.சி.பி

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியது ஆர்.சி.பி

19வது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரிலும் சேம்பியனாகி தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. தொடரில் நேற்று (31) இடம்பெற்ற ...

போதைப்பொருள் விவகாரத்தில் முன்னாள் சிறைச்சாலை காவலருக்கு ஆயுள்தண்டனை

போதைப்பொருள் விவகாரத்தில் முன்னாள் சிறைச்சாலை காவலருக்கு ஆயுள்தண்டனை

ஹெரோயின் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றத்திற்காக, முன்னாள் சிறைச்சாலைக் காவலர் ஒருவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சாமர நிஷாந்த குமார, சிறைச்சாலைக் காவலராக ...

அம்சிகா என்ற மாணவி மரணம்; வருடம் கடந்தும் நீதி கிடைக்கவில்லை என ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

அம்சிகா என்ற மாணவி மரணம்; வருடம் கடந்தும் நீதி கிடைக்கவில்லை என ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

இலங்கையில் சிறுவர்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் பல்வேறு மட்டங்களில் விளம்பரப்படுத்தி வரும் போதிலும், கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடூர சம்பவங்களுக்கு இன்னும் முறையான நீதி ...

Page 16 of 1139 1 15 16 17 1,139
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு