மட்டு கல்குடாவில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது
கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள யூனியன்கொலனி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பௌர்ணமி தினத்தில் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வீடு ஒன்றை நேற்று சனிக்கிழமை (30) இரவு முற்றுகையிட்ட பொலிசார் அங்கிருந்து ...










