Tag: srilankapolice

இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்து செல்லவேண்டாம்; பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு அறிவிப்பு

இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்து செல்லவேண்டாம்; பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு அறிவிப்பு

இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்து செல்வது குறித்து பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு தனது நாட்டவர்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு விமானநிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிரிட்டனை சேர்ந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதை ...

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் பிணையில் விடுதலை

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் பிணையில் விடுதலை

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையின் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் ...

கட்டாரில் உள்ள அமெரிக்க விமான தளம் மீது ஈரான் தாக்குதல்; வான்வெளிகளை மூடிய கட்டார்!

கட்டாரில் உள்ள அமெரிக்க விமான தளம் மீது ஈரான் தாக்குதல்; வான்வெளிகளை மூடிய கட்டார்!

கட்டாரின் தலைநகரான தோஹாவில், அமெரிக்கா இயக்கும் அல் உதெய்ட் விமானத் தளத்திற்கு எதிராக ஈரான் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. குறித்த தளத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு மேற்கத்திய இராஜதந்திரி ...

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் கைது

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் கைது

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் நாரஹென்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹென்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ...

சலுகை கடன் திட்டம் தொடர்பில் தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவிப்பு

சலுகை கடன் திட்டம் தொடர்பில் தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவிப்பு

தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகம், நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களுக்கான சலுகை கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. ஒரு செய்தித்தாள் விளம்பரத்தை வெளியிட்டு, ...

செம்மணி 03 நாள் அணையா தீப போராட்டம் ஆரம்பமானது

செம்மணி 03 நாள் அணையா தீப போராட்டம் ஆரம்பமானது

யாழ்ப்பாணம் - செம்மணி - சிந்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதிக்கோரி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் அணையா தீபம் போராட்டம் தற்சமயம் ...

ஈரானின் 6 இராணுவ விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தீடீர் தாக்குதல்

ஈரானின் 6 இராணுவ விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தீடீர் தாக்குதல்

ஈரானின் 6 இராணுவ விமான நிலையங்கள் மீது இன்று (23) இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ய பிடியாணை உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ய பிடியாணை உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது. ரூ. 36.9 மில்லியன் வருமான ...

ஆடம்பர சொத்துகளை சேகரித்து வைத்திருக்கும் சுமார் 28 அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

ஆடம்பர சொத்துகளை சேகரித்து வைத்திருக்கும் சுமார் 28 அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

கொழும்பில் ஆடம்பர சொத்துகளை சேகரித்து வைத்திருக்கும் அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத ...

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம்

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம்

தேசிய பாடசாலைகளில் ஆசிரியர்களின் ஜூன் மாத சம்பளம் இன்று (23) நண்பகல் 12 மணிக்கு முன்னர் கிடைக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் ...

Page 685 of 712 1 684 685 686 712
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு