Tag: Batticaloa

மழையினால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வரை இழப்பீடு; விவசாய அமைச்சு!

மழையினால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வரை இழப்பீடு; விவசாய அமைச்சு!

கடந்த சில நாட்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட பயிர்ச்சேதங்கள் மதிப்பிடப்பட்ட பின்னர், சேத விபரங்களுக்கு அமைய ஹெக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபா ...

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

நேற்று 18.05.2026 அன்று பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கையில் 2009 மே 18 முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையின் 17ஆம் ஆண்டு ...

“வெள்ளப்பெருக்குக்குப் பின் பரவும் ஆபத்தான நோய்கள்”; சுகாதார நிபுணர்கள் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

“வெள்ளப்பெருக்குக்குப் பின் பரவும் ஆபத்தான நோய்கள்”; சுகாதார நிபுணர்கள் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள சிறியளவிலான வெள்ளப்பெருக்குகளுக்குப் பின்னர், நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். டெங்கு, எலிக்காய்ச்சல், மஞ்சள்காமாலை ...

நள்ளிரவில் புதையல் தோண்டிய கும்பல்; 7 பேர் அதிரடியாகக் கைது!

நள்ளிரவில் புதையல் தோண்டிய கும்பல்; 7 பேர் அதிரடியாகக் கைது!

யாப்பஹுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய ஏழு பேரை கைது செய்துள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (18) இரவு மஹவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய ...

அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்த அதிரடித் தடை!

அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்த அதிரடித் தடை!

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் ...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

எஹலியகொட, வலவிட்டவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினர் இக் கொலையை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட ...

இடைக்காலத் தடையுத்தரவைப் பெற நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்திய மனுதாரர்கள்; பருத்தித்துறை நகரசபை வழக்குகள் தள்ளுபடி!

இடைக்காலத் தடையுத்தரவைப் பெற நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்திய மனுதாரர்கள்; பருத்தித்துறை நகரசபை வழக்குகள் தள்ளுபடி!

இடைக்காலத் தடையுத்தரவைப் பெற்றுக்கொள்வதற்காக கௌரவ நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்தியுள்ளதாக சுட்டிக்காட்டிய வட மாகாண மேல் நீதிமன்றம், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர் ஒருவரால் வடக்கு மாகாண ...

அரச பேருந்தில் மதுபோதையில் பணியாற்றிய நடத்துநர்; வவுனியாவில் பரபரப்பு!

அரச பேருந்தில் மதுபோதையில் பணியாற்றிய நடத்துநர்; வவுனியாவில் பரபரப்பு!

முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (இ.போ.ச) பேருந்தின் நடத்துநர் மதுபோதையில் கடமையாற்றிய குற்றச்சாட்டில், அவரிடமிருந்த பயணச்சீட்டுப் புத்தகம் மற்றும் பணம் என்பன ...

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இருவர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இருவர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

சீனாவின் தென்மேற்கு பகுதியான குவாங்சி (Guangxi) மாகாணத்தில் நேற்று (18) அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவித்துள்ளன. ரிக்டர் ...

Page 81 of 1103 1 80 81 82 1,103
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு