Tag: Batticaloa

நீதிமன்றில் ஆஜராகாததால் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட ஆறுபேருக்கு பிடியாணை

நீதிமன்றில் ஆஜராகாததால் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட ஆறுபேருக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட ஆறு பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை மேலதிக ...

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் தற்கொலை தொடர்பில் மேலும் பல தகவல்கள்!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் தற்கொலை தொடர்பில் மேலும் பல தகவல்கள்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மாலபே பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் நேற்று (17) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் ...

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய 100 பேருந்துகள் சிக்கின

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய 100 பேருந்துகள் சிக்கின

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சில பேருந்துகள் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்படுவதாகப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, போக்குவரத்து நிர்வாக மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் ...

சாய்ந்தமருது அபிவிருத்தி திட்டங்கள் புறக்கணிப்பு; இருளில் மூழ்கும் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா!

சாய்ந்தமருது அபிவிருத்தி திட்டங்கள் புறக்கணிப்பு; இருளில் மூழ்கும் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா!

சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட சில அபிவிருத்தித் திட்டங்கள் முறையான பராமரிப்பின்றி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பொதுமக்கள் மாலை வேளைகளில் ...

சவர்க்காரப் பொதிகளில் புதிய விதிமுறைகள்; நுகர்வோர் விவகார அதிகார சபை அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

சவர்க்காரப் பொதிகளில் புதிய விதிமுறைகள்; நுகர்வோர் விவகார அதிகார சபை அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

சந்தையில் விற்பனை செய்யப்படும் சில வகை சவர்க்காரங்களின் லேபிள்களில் குறிப்பிட்ட தகவல்களை கட்டாயமாக குறிப்பிடும் வகையில், நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) புதிய அதிவிசேட வர்த்தமானி ...

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்; கைதிகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை கோரும் சர்வதேச மன்னிப்புச் சபை!

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்; கைதிகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை கோரும் சர்வதேச மன்னிப்புச் சபை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையைத் தொடர்ந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் சித்திரவதை மற்றும் பிற கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ...

LPL ஜாப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் கைது!

LPL ஜாப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் கைது!

இலங்கை பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஜாப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவர், விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் இலங்கை ...

மணற்சேனை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

மணற்சேனை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் – மணற்சேனை பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது. மூதூர் – மணற்சேனை இந்து ...

அம்பாறையில் மோட்டார் சைக்கிள் விபத்து; பேருந்து டயரில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!

அம்பாறையில் மோட்டார் சைக்கிள் விபத்து; பேருந்து டயரில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!

அம்பாறை – மருதமுனை பகுதியில் இன்று (16) காலை இடம்பெற்ற சாலை விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதமுனை எரிபொருள் ...

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்!

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்!

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்திற்கு இடமாற்றம் ...

Page 800 of 1146 1 799 800 801 1,146
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு