Tag: Batticaloa

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, ...

காஷ்மீர் கிஷ்ட்வாரில் மேகப்பரவல்; 38 பேர் உயிரிழப்பு, 100 காயம்

காஷ்மீர் கிஷ்ட்வாரில் மேகப்பரவல்; 38 பேர் உயிரிழப்பு, 100 காயம்

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்ட சிஷோட்டி கிராமத்தில் மேகப்பரவல் ஏற்பட்டது. இதனால் 38 பேர் உயிரிழந்தனர், 100 க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். பெரும்பாலானோர் யாத்திரையாளர்கள் ஆக ...

30 இலங்கை மாணவர்களுக்கு சீன அரசு வழங்கிய புலமைப்பரிசில்

30 இலங்கை மாணவர்களுக்கு சீன அரசு வழங்கிய புலமைப்பரிசில்

ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காக, 30 இலங்கை மாணவர்களுக்கு சீன அரசாங்கம் முழுமையான புலமைப்பரிசில் உதவித்தொகையை வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் உதவித்தொகைகளை ...

பம்பலப்பிட்டி பணப் பரிவர்த்தனை நிறுவன வேனில் இருந்து 10 மில்லியனுக்கும் அதிகமான பணப் பை மாயம்

பம்பலப்பிட்டி பணப் பரிவர்த்தனை நிறுவன வேனில் இருந்து 10 மில்லியனுக்கும் அதிகமான பணப் பை மாயம்

பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு பணப் பரிவர்த்தனை நிறுவனத்திற்குச் சொந்தமான வேனில் இருந்து 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள பணப் பை காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதென ...

யாழ்ப்பாணத்தில் இன்று தொடங்கும் இரண்டாவது சர்வதேச புத்தகத் திருவிழா

யாழ்ப்பாணத்தில் இன்று தொடங்கும் இரண்டாவது சர்வதேச புத்தகத் திருவிழா

யாழ்ப்பாணத்தில் தொழில்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது சர்வதேச புத்தகத் திருவிழா இன்று (15) ஆரம்பமாகிறது. இந்நிகழ்வு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்று முதல் 17ஆம் திகதி ...

வடக்கு கிழக்கில் ஹர்த்தால் நடத்துவது பயனற்ற செயல்; பொது பாதுகாப்பு அமைச்சர்

வடக்கு கிழக்கில் ஹர்த்தால் நடத்துவது பயனற்ற செயல்; பொது பாதுகாப்பு அமைச்சர்

முல்லைத்தீவில் இளைஞன் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுகளின்படி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் ...

யானை இறப்பு விகிதத்தில் இலங்கை உலகளவில் முதலிடம்

யானை இறப்பு விகிதத்தில் இலங்கை உலகளவில் முதலிடம்

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு மன்றம் தெரிவிக்கிறது. 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 288 யானைகளின் இறப்புகள் ...

பிரதி பாதுகாப்பு அமைச்சர் மனித உரிமை செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம்; எம்.பி சிறிநேசன்

பிரதி பாதுகாப்பு அமைச்சர் மனித உரிமை செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம்; எம்.பி சிறிநேசன்

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுர ஜெயசேகர கிழக்கு மாகாண இராணுவ தளபதியாக இருந்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் அல்லது உயிர்த்த ...

பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா

பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா

மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தின் சாதனையாளர் பாராட்டு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் உ.கோகுலராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ...

மட்டக்களப்பில் உள்ளூராட்சி சட்ட அபிவிருத்தி செயலமர்வு

மட்டக்களப்பில் உள்ளூராட்சி சட்ட அபிவிருத்தி செயலமர்வு

கிழக்கு சமூக அபிவிருத்தி மன்றம் (ESDF) மற்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம் இணைந்து, உள்ளூராட்சி விவகாரங்கள் தொடர்பான சட்ட அபிவிருத்தி செயலமர்வை மட்டக்களப்பு கிரீன் கார்டன் ...

Page 803 of 1147 1 802 803 804 1,147
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு