நீதிமன்ற வளாகத்திற்குள் ஊடுருவி ஹரக் கடா படுகொலை செய்யவிருந்த அரச ஊழியர் கைது
மகரகமவில் பத்திரிகையாளர் வேடத்தில் வந்து “ஹரக் கடா”வை படுகொலை செய்யவிருந்த பாதாள உலக குழு உறுப்பினர் கைது நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார். பாதாள உலக குழுவான ...
மகரகமவில் பத்திரிகையாளர் வேடத்தில் வந்து “ஹரக் கடா”வை படுகொலை செய்யவிருந்த பாதாள உலக குழு உறுப்பினர் கைது நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார். பாதாள உலக குழுவான ...
வௌவால்களின் இயக்க முறைகளை கண்காணிப்பதற்கு வௌவால்களுக்கு ஜிபிஎஸ் பொருத்துவதற்கான ஆராய்ச்சித் திட்டத்தை கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை ஆரம்பித்துள்ளது. மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய வைரஸ் நோய்களை ...
சம்பூர் மனித எச்சங்கள் தொடர்பான வழக்கில், அகழ்வு மேற்கொள்வதற்காக மாகாண மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்ட உத்தேச பட்ஜட்டின் அனுமதியானது நேற்றையதினம் கிடைக்கப் பெறாமையால் இந்த வழக்கானது இம்மாதம் ...
மட்டக்களப்பில் யுத்தம் மற்றும் விபத்துக்களால் அங்கவீனமடைந்த 58 பொலிஸாருக்கு பல இலட்சம் ரூபா பெறுமதியான நாட்சக்கரவண்டிகள், ஊன்றுகோல்கள் மற்றும் மருத்துவ உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு, ...
இரண்டு வெவ்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர். இரு சந்தேகநபர்களும் மீடியகொட மற்றும் பண்டாரகம ...
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நேற்று மீண்டும் 70 அமெரிக்க டொலரை நெருங்கியுள்ளது. இதன்படி, ஒரு மாதத்திற்கு பிறகு WTI இரக மசகு எண்ணெய் கொள்கலன் ...
மத்திய அதிவேக வீதியில் 91ஆவது கிலோமீட்டர் தூண் அருகில் நடந்த வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று (03) அதிகாலை ...
டிஜிட்டல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் துறையின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 2025 செப்டம்பர் 2 ஆம் ...
வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவால் இன்று (02) நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் ...
அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவருக்கு நுரையீரலில் பட்டாணிச் செடி வளர்ந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் நகரைச் சேர்ந்த ரோன் ஸ்வேடன் என்பவருக்கே இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக ...
