டெலிகிராம் நிறுவனருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
கடந்த 24ஆம் திகதி பிரான்ஸில் கைது செய்யப்பட்ட டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நாட்டில் இருக்க வேண்டும் எனவும் பிரான்ஸை விட்டு ...
கடந்த 24ஆம் திகதி பிரான்ஸில் கைது செய்யப்பட்ட டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நாட்டில் இருக்க வேண்டும் எனவும் பிரான்ஸை விட்டு ...
நடை பவனியாக இலங்கையை சுற்றிவந்து சாதனை படைத்த பேருவளையைச் சேர்ந்த ஷஹ்மி ஷஹீத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார். அத்தோடு ஜனாதிபதியின் பாராட்டு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். ...
அம்பாறை, கரங்கம பிரதேசத்தில் அனுமதியின்றி, வீடொன்றினுள் புதையல் தோண்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தி புதையல் தோண்டிய இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் குணசிறி ...
உள்நாட்டு பொறிமுறையில் இருக்கின்ற அத்தனையும் பூட்டப்பட்ட கதவுகளாக இருக்கின்றன அதனூடாக நியாயமான நீதியான மனித உரிமையை பாதுகாக்கின்ற ஒரு தீர்வு கிடைக்க முடியாத நிலையில் இருக்கின்றதனால் வலிந்து ...
வடகிழக்கில் காணாமலாக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இளையோரினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நீதிக்கான பயணம்" எனும் தொனிப்பொருளிலான ஓவியக் கண்காட்சியொன்று இன்று (29) மட்டக்களப்பில் இடம் பெற்றது. வடக்கு ...
கராத்தே போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் 10 தங்கப்பதக்கங்கள், 11 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 8 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து ...
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில், ஜனாதிபதி தேர்தல் 2024 இல் தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவது என தமிழரசுக் கட்சியில் தீர்மானம் எடுக்ப்பட்டுள்ளது. தமிழரசுக் ...
கனடாவுக்கு விசிட்டர் விசா (Visitor visa)வில் வந்துள்ளவர்கள், இனி கனடாவிலிருந்தவண்ணம் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் ...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். இவர் கடந்த தேர்தலில் ...
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் ஆவண அறையில் இருந்து 12 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு ...