பெற்றோர் வெளிநாட்டில் வேலை செய்தால் நாட்டிலிருக்கும் பிள்ளைக்கு மாதம் 10,000 கொடுப்பனவு
வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 முதல் 13 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு மாதாந்தம் 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் ...










