விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்!
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட ஆபரணங்களை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று ...










