வரலாற்றில் சாதனையை பதிவு செய்த மட்டக்களப்பு 06 வயது மாணவி காவ்யஸ்ரீ!
மட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக 06 வயது மாணவியான காவ்யஸ்ரீ என்ற சிறுமி உலக சாதனை ஒன்றை நிலைநாட்டி உள்ளார். இவர் மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ...
மட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக 06 வயது மாணவியான காவ்யஸ்ரீ என்ற சிறுமி உலக சாதனை ஒன்றை நிலைநாட்டி உள்ளார். இவர் மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ...
மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை கொண்டு சென்ற ரயில் நிலைய அதிகாரி மற்றும் ரயில் நிலைய உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக ...
கல்விக்கடன் திட்டத்தின் கீழ் இவ்வருடம் 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் 20 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க ...
வவுனியாவில் இடம்பெற்ற தமிழ் பாெது வேட்பாளர் அரியநேந்திரனின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வருகை தந்து கண்காணித்துள்ளனர். குறித்த பிரச்சார கூட்டமானது, ...
எதிர்வரும் 15ஆம் திகதி தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். தரம் 5ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ...
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க நேற்று(08) மட்டக்களப்பு காத்தான்குடி 5ம்குறிச்சி பத்ரியா ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு விஜயம் செய்தார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆசி வேண்டி விஷேட துவாப் பிராத்தனையும் ...
கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்று விளங்கும் கத்தோலிக்க திருத்தலங்களில் ஒன்றான மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய அன்னை திருத்தல 70வது வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் மிக சிறப்பாக ...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டு வழங்குவதில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில் முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ...
தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பேபுஸ்ஸ – திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளையிலிருந்து ஹபரணை நோக்கி பயணித்த லொறியுடன் எதிர்த்திசையில் வந்த முச்சக்கரவண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ...
துபாயிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட ...