Tag: BatticaloaNews

விஜயின் கச்சதீவு குறித்த கருத்து வரலாறு தெரியாத அரசியல் நோக்கத்திற்கான நாடகம்; என்.வி.சுப்பிரமணியம்

விஜயின் கச்சதீவு குறித்த கருத்து வரலாறு தெரியாத அரசியல் நோக்கத்திற்கான நாடகம்; என்.வி.சுப்பிரமணியம்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் கச்சதீவு குறித்த கருத்துகளை அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் ...

நடப்பு ஆண்டின் முதல் 8 மாதங்களில் இலங்கையில் 5,117 கண் தானங்கள் பதிவு

நடப்பு ஆண்டின் முதல் 8 மாதங்களில் இலங்கையில் 5,117 கண் தானங்கள் பதிவு

நடப்பாண்டின் முதல் எட்டு மாதங்களில் 5,117 கண் தானங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கண் தான சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த 1,144 நோயாளர்களுக்கும், 3,973 வெளிநாட்டு நோயாளர்களுக்கும் ...

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கு “ஏ” தரம்

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கு “ஏ” தரம்

குளோபல் ஃபைனான்ஸ் இதழ் வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளர் அறிக்கை அட்டைகளில் (Global Finance's Central Banker Report Cards 2025), இலங்கை மத்திய வங்கி ...

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு

நாட்டுக்கு வருகைந்திருக்கும் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் பணிப்பாளர் குழுமப் பிரதிநிதிகளுக்கும் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய ...

வெளிக்கிளம்பி நீதிமன்றத்தில் ஆஜரானார் ராஜித சேனாரத்ன

வெளிக்கிளம்பி நீதிமன்றத்தில் ஆஜரானார் ராஜித சேனாரத்ன

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (29) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையையடுத்து, கொழும்பு பிரதான நீதவான் கடந்த 20 ஆம் ...

பாடசாலை நேரங்களில் கனரக வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்த கவனம்

பாடசாலை நேரங்களில் கனரக வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்த கவனம்

பாடசாலை நேரங்களிலும், வாகன நெரிசல் நெரிசல் கூடிய நேரங்களிலும் வீதிகளில் கனரக வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர். பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் ...

தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதியில் நேற்று மீண்டும் அகழ்வு

தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதியில் நேற்று மீண்டும் அகழ்வு

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் நேற்று (28) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று ...

மட்டக்களப்பில் பொலிசாரின் உதவியுடன் இரவில் மணல் கொள்ளை; இரா. துரைரெத்தினம் குற்றச்சாட்டு

மட்டக்களப்பில் பொலிசாரின் உதவியுடன் இரவில் மணல் கொள்ளை; இரா. துரைரெத்தினம் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, செங்கலடி, கிரான், வாகரை பிரதேச செயலக்கப்பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய, மாகாண நீர்பாசனத்திற்குச் சொந்தமானதும், ஏனைய வனவளத்திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் ...

புதுக்குடியிருப்பு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாக மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலம் மீட்பு

புதுக்குடியிருப்பு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாக மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலம் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் ...

ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் இலங்கைக்கு நேராக சூரியன் இருக்கும் என அறிவிப்பு

ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் இலங்கைக்கு நேராக சூரியன் இருக்கும் என அறிவிப்பு

இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம் அறிவித்ததாவது, சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் 7 ஆம் ...

Page 821 of 1234 1 820 821 822 1,234
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு