Tag: Battinaathamnews

விமானத்தில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

விமானத்தில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

வெளிநாட்டிலிருந்து இலங்கை விமானத்தில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழரான சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மும்பையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ...

மிளகாய்துளை வீசி வீட்டிலிருந்த ஆண் ஒருவரின் தங்கச்சங்கிலியை திருடிய நபர் கைது

மிளகாய்துளை வீசி வீட்டிலிருந்த ஆண் ஒருவரின் தங்கச்சங்கிலியை திருடிய நபர் கைது

புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் திருட்டுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் கடந்த ...

அனுராதபுர துஷ்பிரயோக சம்பவ சந்தேக நபரின் வீட்டில் கைக்குண்டு மீட்பு

அனுராதபுர துஷ்பிரயோக சம்பவ சந்தேக நபரின் வீட்டில் கைக்குண்டு மீட்பு

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டில் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதா பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் வசித்த கல்னேவ வீட்டில் ...

கல்முனையில் எண்ணெய் பரல்களை திருடியவர்கள் பொலிஸாரால் கைது

கல்முனையில் எண்ணெய் பரல்களை திருடியவர்கள் பொலிஸாரால் கைது

கடை ஒன்றின் முன்பாக வைக்கப்பட்டிருந்த எண்ணை பரல்களை வாகனம் ஒன்றில் கடத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் ...

இளம் பாடசாலை ஆசிரியைக்கு 10 ஆம் வகுப்பு மாணவர்களால் நடந்த மோசமான சம்பவம்

இளம் பாடசாலை ஆசிரியைக்கு 10 ஆம் வகுப்பு மாணவர்களால் நடந்த மோசமான சம்பவம்

முன்னணி ஆண்கள் பாடசாலையின் மாணவர்கள் குழுவொன்று, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அந்தப் பாடசாலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை உருவாக்கிய சம்பவம் குறித்து கண்டி ...

பாலியல் சீண்டலுக்கு உள்ளான அனுராதபுர பெண் மருத்துவரின் வாக்குமூலம்

பாலியல் சீண்டலுக்கு உள்ளான அனுராதபுர பெண் மருத்துவரின் வாக்குமூலம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண் சிறப்பு மருத்துவர் தனக்கு நடந்த கொடுமை தொடர்பில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இந்த சம்பவத்தை எதிர்கொண்ட மருத்துவர் தனது ...

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டலந்த அறிக்கை தொடர்பில் விசேட குழுவை நியமிக்க தீர்மானம்

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டலந்த அறிக்கை தொடர்பில் விசேட குழுவை நியமிக்க தீர்மானம்

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பட்டலந்த அறிக்கையை கையாள்வது குறித்து ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கொள்கை தீர்மானம் ...

மதுபான போத்தல்கள் மற்றும் ஏலக்காய் பொதிகளுடன் ஒருவர் கைது

மதுபான போத்தல்கள் மற்றும் ஏலக்காய் பொதிகளுடன் ஒருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் மற்றும் ஏலக்காய் பொதிகளை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார். கைது ...

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்களும் போட்டியிடவேண்டும்; மட்டு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்களும் போட்டியிடவேண்டும்; மட்டு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்

உலக வரலாற்றி முதல் முதல் பெண் பிரதமரை வழங்கிய நாடு இலங்கை. அதன் பின்னர் அரசியல் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றது. எனவே இம்முறை உள்ளுராட்சி ...

வனவிலங்கு கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கான படிவங்கள் கிராம அலுவலர் ஊடாக விநியோகம்

வனவிலங்கு கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கான படிவங்கள் கிராம அலுவலர் ஊடாக விநியோகம்

நாளை 15 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் காலை 8.05 மணி வரை நாடு பூராகவும் நடைபெறவுள்ள வனவிலங்கு கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான படிவங்கள் வவுனியா ...

Page 86 of 806 1 85 86 87 806
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு