Tag: mattakkalappuseythikal

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் உறுப்பினர் பதவிக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப் படிவம்www.parliament.lkஇணையத்தளத்தில் ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்’ என்ற ...

மதுரையில் தவெக மாநில மாநாடு; “அரசியலை மாற்ற வந்துள்ளேன்” என விஜய் உறுதி

மதுரையில் தவெக மாநில மாநாடு; “அரசியலை மாற்ற வந்துள்ளேன்” என விஜய் உறுதி

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு மதுரையில் இன்று (21) நடைபெற்றது. இம்மாநாட்டில் தவெக தலைவர் விஜய் உரையாற்றியுள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சிங்கம் வேட்டைக்கு ...

மட்டக்களப்பு மாநகரசபையில் ஹர்த்தால் விவகாரம் சூடுபிடிப்பு; கடும் அமளி

மட்டக்களப்பு மாநகரசபையில் ஹர்த்தால் விவகாரம் சூடுபிடிப்பு; கடும் அமளி

மட்டக்களப்பு மாநகரசபையின் 3வது மாதாந்த அமர்வு இன்று (21) மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்வில், கடந்த 18 ஆம் திகதி வடக்கு ...

பயாகலையில் குழாயில் மறைத்து எடுத்துச் சென்ற ஹெரோயினுடன் நபர் கைது

பயாகலையில் குழாயில் மறைத்து எடுத்துச் சென்ற ஹெரோயினுடன் நபர் கைது

பயாகல பகுதியில் குழாய் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருள் தொகையுடன் ஒருவரை களுத்துறை பொலிஸ் விசேட பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் மற்றொரு ...

இந்தியாவுக்கு 5 சதவீத தள்ளுபடியில் மசகு எண்ணெய் வழங்க ரஷ்யா திட்டம்

இந்தியாவுக்கு 5 சதவீத தள்ளுபடியில் மசகு எண்ணெய் வழங்க ரஷ்யா திட்டம்

ரஷ்யா, இந்தியாவுக்கு வழங்கும் மசகு எண்ணெய்க்கு கூடுதலாக 5 சதவீத தள்ளுபடி வழங்குவதாக தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் ரஷ்ய தூதரக அதிகாரி ...

60ஆவது இலங்கை இராணுவ தடகள சம்பியன்ஷிப் புதிய சாதனைகளுடன் வெற்றிகரமாக நிறைவு

60ஆவது இலங்கை இராணுவ தடகள சம்பியன்ஷிப் புதிய சாதனைகளுடன் வெற்றிகரமாக நிறைவு

60 ஆவது இலங்கை இராணுவ தடகள சம்பியன்ஷிப் போட்டி தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 18ஆம் திகதியன்று ஆரம்பமாகி 20 ஆம் திகதியன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. ...

இலங்கையில் பதிவாகும் மரணங்களில் 80% தொற்றா நோய்களால்; மருத்துவ சங்கம்

இலங்கையில் பதிவாகும் மரணங்களில் 80% தொற்றா நோய்களால்; மருத்துவ சங்கம்

நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களாலேயே இடம்பெறுபவையாகும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு நாட்டில் மூத்த பிரஜைகள் வருடத்துக்கு 25 – ...

எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகளுக்காக இரட்டை டக்ஸிகள் இறக்குமதி செய்ய அரசாங்கம் பரிசீலனை

எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகளுக்காக இரட்டை டக்ஸிகள் இறக்குமதி செய்ய அரசாங்கம் பரிசீலனை

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக இரட்டை டக்ஸிகள் இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ...

தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ...

கிராமங்களுக்கு 100 புதிய தொலைத்தொடர்பு கோபுரங்கள் நிர்மாணிக்க அரசு தீர்மானம்

கிராமங்களுக்கு 100 புதிய தொலைத்தொடர்பு கோபுரங்கள் நிர்மாணிக்க அரசு தீர்மானம்

கிராமத்திற்கு தொடர்பாடல் வேலைத்திட்டத்தின் கீழ் தொலைபேசி தொடர்பாடல் மோசமான நிலையில் காணப்படும் பகுதிகளை உள்ளடக்கி 100 தொலைத்தொடர்பு கோபுரங்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிராமிய பிரதேசங்களிலும் தொலைபேசி ...

Page 851 of 1224 1 850 851 852 1,224
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு