Tag: mattakkalappuseythikal

அறுகம்பே அரை மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கையை சேர்ந்தவர் முதலிடம்

அறுகம்பே அரை மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கையை சேர்ந்தவர் முதலிடம்

அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியில் 21.1கிலோமீற்றர் போட்டி நிகழ்ச்சியில் ஆண்கள் பிரிவில் இலங்கையைச் சேர்ந்த ரீ.டபள்யூ.ரத்நாயக்க முதலாமிடத்தினையும், இலங்கையைச் சேர்ந்த கலன விஜயவிக்ரம இரண்டாமிடத்தினையும், ஜேர்மனியை சேர்ந்த ...

துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்த பொலிஸ் அதிகாரி

துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்த பொலிஸ் அதிகாரி

வீரகுல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது கடமைநேர துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை ...

காசா பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு சவூதி அரேபியாவின் வன்மையான கண்டனம்

காசா பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு சவூதி அரேபியாவின் வன்மையான கண்டனம்

காசா பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து சவூதி அரேபியா வெளியிட்ட விசேட அறிக்கை வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. சவூதி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேலிய ...

பொத்துவிலில் சட்டவிரோத சபாத் இல்லங்கள் மூட வேண்டும்; ஐக்கிய சமாதான கூட்டமைப்பு வலியுறுத்தல்

பொத்துவிலில் சட்டவிரோத சபாத் இல்லங்கள் மூட வேண்டும்; ஐக்கிய சமாதான கூட்டமைப்பு வலியுறுத்தல்

கல்முனை எமது நாட்டின் சுயாதீனத்தையும் சமூக நலனையும் பாதிக்கும் இஸ்ரேலிய ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்புக் கட்சிகள் மற்றும் சமூக தலைவர்களுக்கே என்றும் உள்ளது என்று ஐக்கிய சமாதான ...

முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று விசேட உரை

முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று விசேட உரை

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று (10) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இளைஞர் சமூகங்கள் தொடர்பான தற்போதைய நெருக்கடி நிலைமை குறித்து ...

பலாங்கொடை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு வயது சிறுவன் உயிரிழப்பு; தந்தை, தாய் மற்றும் காதலன் கைது

பலாங்கொடை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு வயது சிறுவன் உயிரிழப்பு; தந்தை, தாய் மற்றும் காதலன் கைது

பலாங்கொடை மஹவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (09) இரவு தீ விபத்து ஏற்பட்டதில், அங்கு இருந்த எட்டு வயது சிறுவன் தீக்காயங்களுடன் பலாங்கொடை ஆதார ...

மட்டக்களப்பில் இடம்பெற்ற 2025 ஆண்டிற்கான சர்வதேச கராத்தே செயலமர்வு

மட்டக்களப்பில் இடம்பெற்ற 2025 ஆண்டிற்கான சர்வதேச கராத்தே செயலமர்வு

மட்டக்களப்பில் சர்வதேச கராத்தே நுட்பங்களை பற்றிய மூன்று நாட்கள் பயிற்சி செயல்முறை வெபர் உள்ளக அரங்கில், கிழக்கு மாகாண சிரேஸ்ட கராத்தே போதனாசிரியர் மற்றும் பொறியியாளர் எஸ். ...

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு பறிமுதல்

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு பறிமுதல்

மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி) சரக்கு ...

காலி துறைமுகத்தில் மீன்பிடி படகுகள் தீக்கிரை

காலி துறைமுகத்தில் மீன்பிடி படகுகள் தீக்கிரை

காலி மீன்பிடி துறைமுகத்தில் பயன்படுத்தப்படாத பல மீன்பிடி படகுகளில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காலி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, கடற்படை, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ...

காஸா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 11 பேர் உயிரிழப்பு

காஸா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 11 பேர் உயிரிழப்பு

காஸா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, காஸா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான இறப்புகளின் ...

Page 884 of 1228 1 883 884 885 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு