Tag: srilankapolice

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பல சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று (7) பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் ...

நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகருக்கு வவுனியா நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ...

அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டது ரணில் தரப்பு

அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டது ரணில் தரப்பு

அரசாங்கம் முன்னெடுக்கும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீட்டிக்கும் வகையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. தேங்கிக் கிடக்கும் வழக்குகளைத் ...

நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையிலும் அமைதியின்மை!

நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையிலும் அமைதியின்மை!

நீர்கொழும்பு, தளுபொத – பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது, கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ...

களுத்துறையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

களுத்துறையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

களுத்துறை மாவட்டம், புலத்சிங்கள உடுகலகந்த அமரகெதர பகுதியில் இடம்பெற்ற வேன் விபத்தில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (7) காலை இடம்பெற்ற இந்த விபத்தில், ...

நுவரெலியாவில் சீரற்ற காலநிலை; 8,191 பேர் பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு!

நுவரெலியாவில் சீரற்ற காலநிலை; 8,191 பேர் பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2,112 குடும்பங்களைச் சேர்ந்த 8,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கூன் தெரிவித்துள்ளார். நேற்று (06) பிற்பகல் ...

பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு; திங்கட்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு; திங்கட்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக ...

ஆகஸ்ட் மாதத்திற்கும் லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை!

ஆகஸ்ட் மாதத்திற்கும் லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை!

ஆகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, தற்போதைய சந்தை விலைகளே ஆகஸ்ட் மாதத்திலும் தொடரும் ...

குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு!

குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு!

இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், சம்பவத்தில் நான்கு கைதிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் ...

Page 823 of 823 1 822 823
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு