Tag: Battinaathamnews

இன்ஸ்டா மூலம் பழக்கம்; இளைஞனின் மர்ம உறுப்பில் ஸ்டேப்ளர் பின் அடித்த இளம்பெண்

இன்ஸ்டா மூலம் பழக்கம்; இளைஞனின் மர்ம உறுப்பில் ஸ்டேப்ளர் பின் அடித்த இளம்பெண்

இன்ஸ்டா மூலம் பழகிய நபரை வீட்டுக்கு வரவழைத்து அவருடைய மர்ம உறுப்பில் ஸ்டேப்ளர் பின்களை அடித்து கொடூரம் நிகழ்த்தியதாக இளம்பெண் மற்றும் இளைஞரை போலீசார் கைது செய்துள்ள ...

உலக வங்கி பிரதிநிதர்களுடன் ஜனாதிபதி இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் பற்றி கலந்துரையாடல்

உலக வங்கி பிரதிநிதர்களுடன் ஜனாதிபதி இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் பற்றி கலந்துரையாடல்

உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் (Johannes Zutt) உள்ளிட்ட உலக வங்கி குழும பிரதிநிதிளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ...

அரசியல் பலம் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள்; மஹிந்த ராஜபக்ஷ

அரசியல் பலம் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள்; மஹிந்த ராஜபக்ஷ

அரசியல் பலம் இருந்தாலும் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ...

இளையோர் மகளிர் கிரிக்கெட் போட்டிகள்; ஆஸ்திரேலியா அணி இலங்கை வருகை

இளையோர் மகளிர் கிரிக்கெட் போட்டிகள்; ஆஸ்திரேலியா அணி இலங்கை வருகை

ஆஸ்திரேலியா 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி, ஆறு போட்டிகள் கொண்ட இளையோர் தொடரில் பங்கேற்க, இன்று (16) இலங்கைக்கு வந்துள்ளது. இத்தொடரில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட ...

விஜயின் தொண்டர்களை அணில் கூட்டம் என விமர்சித்த சீமான்; ராகவா லாரன்ஸ் பதிலடி

விஜயின் தொண்டர்களை அணில் கூட்டம் என விமர்சித்த சீமான்; ராகவா லாரன்ஸ் பதிலடி

புதிதாக கட்சி தொடங்கிய தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் இதற்கு நடிகர் ...

மறுசீரமைப்பை விரும்பாத இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இழப்பீட்டுடன் விலகலாம்; அமைச்சர் குமார ஜயகொடி

மறுசீரமைப்பை விரும்பாத இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இழப்பீட்டுடன் விலகலாம்; அமைச்சர் குமார ஜயகொடி

இலங்கை மின்சார சபையின் (CEB) புதிய மறுசீரமைப்பு மாதிரியை ஏற்க விரும்பாத ஊழியர்கள், இழப்பீட்டுடன் விலகும் வாய்ப்பு பெறுவார்கள் என மின்சார அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். ...

கிளிநொச்சியில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு

கிளிநொச்சியில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆண்டு முதல் பாதுகாப்பு படையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச ...

ஹோட்டல் முகாமையாளரை கொலை செய்த குற்றச்சாட்டில் 3 முன்னாள் பொலிஸ் அதிகாரிகளுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஹோட்டல் முகாமையாளரை கொலை செய்த குற்றச்சாட்டில் 3 முன்னாள் பொலிஸ் அதிகாரிகளுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தின் மூன்று அதிகாரிகள் மதுபான போத்தல் ஒன்றை தரமறுத்த ஹோட்டல் முகாமையாளரை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை பிரதேச ...

இலங்கை றோமன் சட்டத்தில் கைச்சாத்திட வேண்டும்; ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தானிகரின் கருத்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சி

இலங்கை றோமன் சட்டத்தில் கைச்சாத்திட வேண்டும்; ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தானிகரின் கருத்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சி

முதல் தடவையாக நாட்டில் உள்ள மனித உரிமை ஆணைக்குழு ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தானிகர் றோமன் சட்டத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்கின்ற ஒரு சிபாரிசை வலியுறுத்தி இருப்பது ...

முன்னாள் பிரதமர் நேரு வாழ்ந்த பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை

முன்னாள் பிரதமர் நேரு வாழ்ந்த பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு சுதந்திரத்திற்கு முன்பு வசித்த பிரமாண்டமான பங்களா ஒன்று, ரூ. 1,100 கோடிக்கு விற்பனையாகவுள்ளது. இது இந்தியாவின் வரலாற்றிலேயே மிக அதிக ...

Page 858 of 2114 1 857 858 859 2,114
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு