அப்பாறையில் காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு காதலனும் தற்கொலை
அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து ...
அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து ...
மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேச குடிமனைபகுதிக்குள் உள்நுழைந்த குரங்குகூட்டம் பெண்கள் மீது கடித்ததில் இதுவரை 6 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், குரங்குகளின் அட்டகாசத்தினால் அப்பகுதியிலுள்ள வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும் ...
யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, தமிழர்களுக்கு எதிரான இனவெறி வன்முறைகள் கொழும்பில் வெடித்தன – நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளும் பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்வுகளும் இன்று ஜூலை 23 – இலங்கை ...
வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் கொலை செய்த சம்பவதில் பிழையான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...
மஹர சிறைச்சாலை வளவிலுள்ள பள்ளிவாசல் மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் ...
உத்தேச புதிய கல்வி சீர்திருத்தம் குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தை எதிர்வரும் 24 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்த ...
அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச லயன்ஸ் கழக மாநாட்டில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த க.லோகேந்திரன் இலங்கையின் லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 டி 10 இற்கான கௌரவ ஆளுநராக ...
மட்/பட் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை சிறார்களுக்கு சிந்தனா சக்தியை அதிகரிப்பதற்கான பயிற்சி செயலமர்வானது பாடசாலை ஆரம்ப பிரிவிற்கான உப அதிபர் எஸ்.கேதிஸ்வரன் தலைமையில் பாடசாலை ...
பியகம பாடசாலையொன்றில் நான்காம் வகுப்பில் பயிலும் 14 மாணவர்களுக்கு இன்று (22) மதியம் அரிப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அரசு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு மாணவர் ...
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய சாதனை மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் விசேட காலை ஆராதனை பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் ...
